Tuesday 15 March 2016

கிரகங்கள் தரும் பாதகங்கள்

சூரியன் செய்யும் பாதகங்கள் ;
__________________________________________
சூரியனுக்கு பலம் குறைவாக இருந்தால்
அக்னி ரோகம் ,ஜுரம் ,தீபனம் ,கஷயம்
,அதிசாரம் ,முதலிய வியாதிகளையும்
,ராஜாவின் சேவகர்களால் .துன்பம்
உண்டுபண்ணும் .ராஜா என்பது
தற்காலத்தில் அரசாங்க பகை , என்றும்
கொள்ளலாம் .
2 .சந்திரன் செய்யும் பாதகங்கள் ;
- ++++++++++++++++++++++++++++++++
ஜலதோஷம் , பாண்டுதோசம் ,போன்ற
வியாதிகளையும் ,பெண்கள் மூலமாக
வரக்கூடிய வியாதிகளையும் ,காளி
தேவியாலும் ,ராட்சசர்கள் மூலமாயும்
,சுவாஸினி கணங்கள் மூலம் மனோ வியாதி
செய்கிறது.
-
3 .செவ்வாய் செய்யும்
பாதகங்கள்
++++++++++++++++++++++++++++++++ ;
பெருத்தபீஜம் ,கபம் ,ஏவல் ,அக்னி
,கொப்பளம் ,ரணங்கள் ,தரித்ரம்
,முதலிய வியாதிகளையும் , ,வீர சைவ கண
பைரவர் மூலம் துன்பம் உண்டு
பண்ணுவான் .
-
4 புதன் செய்யும் பாதகங்கள்
+++++++++++++++++++++++++++++
ஆசனத்தில் வியாதி , வயிற்றில் வியாதி
,குஷ்டரோகம் ,மந்தாகினி ரோகம் , சூல வியாதி
, கிரகணி ரோகம் , முதலியன, விஷ்ணு
பக்தர்களான தாசர்களின் சாபம்
மூலமாகவும் ,புதன் துக்கத்தை
செய்வார்
-
5 .குரு செய்யும் பாதகங்கள் ;
+++++++++++++++++++++++++++
ஆசாரியன் , தேவன் , குரு , பிராமணர்
,முதலியவர்கள்] மூலம் சாபம் , தோஷங்களும்
,குன்ம வியாதி மூலம் குரு துக்கத்தை
செய்வார் .
-
6. சுக்கிரன் செய்யும் பாதகங்கள் ;
++++++++++++++++++++++++++++++++
பெண் மூலம் ஏற்படும் நோய்களும்
,ராட்சசர்கள் மூலமும் , இஷ்ட பெண்
மூலமும் சுக்கிரன் துக்கத்தை செய்வார்
-..
7. சனி செய்யும் பாதகங்கள் ;
+++++++++++++++++++++++++++++++
தரித்திர தோசம் , நிஜ கர்மம் ,பைசாசம்
,திருடர்கள் ,சகல வியாதி மூலம் சனி
துக்கத்தை செய்வார்
-.. .
8 . ராகு செய்யும் பாதகங்கள் ;
+++++++++++++++++++++++++++++++
அபஸ்மாரம் ,நரம்பு , சிலந்தி ,துஷ்ட
கிரகங்கள் மூலம் வியாதியும் ,புழுக்கள்
,மூலம் வியாதியும் ,பிரேத , பூத , அருசி ,
குஷ்டரோகம் , முதலிய வியாதிகளும் ராகு
உண்டு பண்ணுவார் .
-
9 .கேது செய்யும் பாதகங்கள் ;
++++++++++++++++++++++++++++++++
நமைச்சல் ,அம்மை , சத்ருக்கள் , கர்மரோகம் ,
மூலமாகவும் ,ஆசாரம் குறைவான நீச
ஜாதிகளாலும், கேது துக்கத்தை
செய்வார் ..
-
கிரக பாதகங்கள் நீங்க பரிகாரங்கள் ;
++++++++++++++++++++++++++++++++++
எந்த கிரகத்தின் கோபத்தில் வியாதிகள்
உண்டாகுமோ அந்த கிரகத்திற்குதர்ப்பண ,
ஹோமம் ,தானதி , பூஜைகள் செய்தால் ,
அவர்கள் வியாதிகள் நீங்கி ,நல்ல
சௌபாக்கியம் அடைவார்கள் என்பது உறுதி .
மேலும் அந்தந்த கிரகத்தின் ரத்னம்
,தான்யம் ,ஆடை ,மலர் ,கிரக திருதலங்கள்
தரிசனம் மூலமாகவும் ,அதிதேவதையை
வணங்குவதன் மூலமாவும் ,உலோகம் ,
சமித்து , பயன் படுத்தி நிவராணம்
பெறலாம்

No comments:

Post a Comment