Saturday 2 May 2020

female sensitive place

தெய்வீகப்‌ பகுதி

பெண்ணின்‌ புனித குகையின்‌ கூரையில்‌ உள்ள புனிதப்‌ பயைம்‌ பொறுத்த வரை, பெண்ணுக்குப்‌ பெண்‌ அதனுடைய இருப்பிடம்‌ மாறியிருக்கலாம்‌.

மேலும்‌, ஒரே பெண்ணிடமே கூட அடிக்கடி இடம்‌ மாறுவதாகவும்‌ இருக்கலாம்‌.

அதனால்‌, குறிப்பிட்ட ஒரே இடத்தில்‌ தான்‌ அது எப்போதும்‌ இருக்கும்‌ என்று கூற முடியாது.

ஆனால்‌, ஒரு தகவலை உறுதியாகச்‌ சொல்லலாம்‌. புனித குகையின்‌ கூரையின்‌ முதல்‌ மூன்று அங்குலத்திற்குள்‌ தான்‌ இருக்கும்‌. அதில்‌ மாற்றமிருக்காது.

அதனால்‌ தான்‌ அந்தப்‌ பகுதியை தெய்வீகப்‌ பகுதி என்று ஞானிகள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. இந்த நூல்‌ அந்தப்‌ பகுதியை பிரம்மஸ்தானம்‌ என்று குறிப்பிடுகிறது.

இந்தப்‌ தெய்வீகப்‌ பகுதி தான்‌ பெண்ணின்‌ பால்‌ சார்ந்த ஏக்கங்கள்‌, ஏமாற்றங்கள்‌, நிராசைகள்‌ அனைத்தும்‌ அடங்கிக்‌ கிடக்கும்‌ பகுதியாகும்‌.

அதாவது ஒரு நபர்‌ உரிய வேளைக்கு உணவருந்தா விட்டால்‌, அவருடைய இரைப்பையின்‌ உயிரணுக்கள்‌ தான்‌ முதலில்‌ பாதிக்கப்படும்‌.

அதேபோல, பாலின்ப ஆற்றாமையால்‌ ஒரு பெண்‌ தாக்கப்‌ படும்‌ போது இந்த தெய்வீகப்‌ பகுதியில்‌ தான்‌ அந்த வருத்தங்கள்‌ சேமிக்கப்‌ படுகின்றன.

இப்போது நிகழ்ந்த பேரின்பப்‌ பிரளயத்தில்‌ அவையெல்லாம்‌ அடித்துச்‌ செல்லப்‌ பட்டு விடும்‌. பெண்ணின்‌ மனம்‌ அன்றலர்ந்த மலரைப்‌ போல்‌ பெண்மைக்‌ குணங்களின்‌ பிறப்பிடமாக மாறிப்‌ போகும்‌.

சில வினாடிகள்‌ மனமற்ற நிலையைப்‌ பெண்‌ அனுபவிக்கிறாள்‌. மனம்‌ தன்‌ சிந்தனையை முழுமையாக நிறுத்தி விடுகிறது.

வருடக்‌ கணக்கில்‌ குளிக்காமலிருந்த ஒரு நபர்‌ ஒரு அற்புதமான குளியலைப்‌ பெறும்‌ போது உடலுக்குக்‌ கிடைக்கக்கூடிய புத்துணர்வைப்‌ போன்ற புத்துணர்வை பெண்ணின்‌ மனமும்‌, உடலில்‌ வாழும்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ பெறுகிறது.

உணர்வற்ற நிலையில்‌ அமிழ்ந்து கிடந்த சக்தியனைத்தும்‌ உயிர்‌ பெற்று உடல்‌ முழுதும்‌ பரவும்‌ போது உடலின்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ குதூகலமடைகிறது.

எலும்புகளில்‌ வாழக்கூடிய உயிரணுக்கள்‌ கூட பேருவகை கொள்கின்றன. அதனால்‌, பின்னாட்களில்‌ வரக்கூடிய மூட்டு வலியும்‌, எலும்புறுக்கி நோயும்‌ கூட தடுக்கப்‌ படுகிறது.

தெய்வீக சக்தி உடல்‌ முழுவதும்‌ பரவுகிறது. பெண்‌ பேரானந்ததை அனுபவித்துக்‌ கொண்டிருப்பாள்‌. அதன்‌ விளைவாய்‌, இந்த இன்பத்தை நல்கிய ஆணின்‌ மார்பில்‌ பெண்‌ நிபந்தனையின்றி சரணடைந்திருப்பாள்‌. இது தான்‌ இயற்கை.

ஆண்மை நிரம்பிய ஆணிடம்‌ பெண்‌ சரணடைவது என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அனைத்து உயிரினங்களிடமும்‌ காணப்படும்‌ பொதுப்‌ பண்பு. ஆகவே, மனித இனத்துக்கும்‌ இந்த விதி பொருந்தும்‌.

ஆதிக்கத்தின்‌ முன்‌ ஏற்படக்‌ கூடிய சரணாகதி கபட நாடகம்‌. ஆனால்‌, இது இன்பத்தால்‌ விளைந்த அன்பால்‌ உருவான சரணாகதி. இத்தகைய சரணாகதி தான்‌ உண்மையான சரணாகதி. இவ்வாறு அன்பால்‌ உருவான சரணாகதியானது, உயிரைக்‌ கூட தியாகம்‌ செய்யத்‌ தயாராக இருக்கும்‌.

மேற்கண்ட பிரளயத்திலே பங்கேற்ற ஆணும்‌ தனது இணையை விடக்‌ கூடுதலாகவே சரணடைந்திருப்பான்‌.

அதனால்‌ அங்கே இருவர்‌ இருக்க மாட்டார்கள்‌. இரு உடல்கள்‌ இருக்கும்‌. ஆனால்‌, இருவருடைய சக்தியும்‌ ஒன்றாகி, அவர்களுக்கிடையே அசைக்க முடியாத ஆழமான அன்பை உருவாக்கியிருக்கும்‌.

அந்த தெய்வீக அன்பின்‌ காரணமாக, அவர்கள்‌ இருவருடைய மூளை யிலும்‌, சட்டம்‌ பேசுகிற, உரிமை கோருகிற, ஆதிக்கம்‌ செலுத்துகிற, குற்றம்‌ காண்கிற பகுதி முழுமையாக அழிக்கப்‌ பட்டு விடும்‌.

மேற்கண்ட பிரம்மஸ்தான பூஜையைப்‌ பற்றி சமஸ்கிரத நூல்களின்‌ வாயிலாக அறிந்து கொண்ட மேற்கத்திய மருத்துவர்கள்‌, இந்த பூஜையை நடத்தி, பெண்ணின்‌ ஹிஸ்டீரியா (வக்கிர சிந்தனை) நோயைக்‌ குணப்‌ படுத்தும்‌ முறையை இருநூறு ஆண்டுகளுக்கும்‌ மேலாகப்‌ பின்பற்றியிருக்கிறார்கள்‌.

ஆனால்‌, பெண்ணின்‌ உடலில்‌ உச்ச கட்ட இன்பத்தை உருவாக்கும்‌ அதிர்வியந்திரங்களும்‌, மின்னணு ஆணுறுப்புகளும்‌ வழக்கத்திற்கு வந்த பின்‌, அந்த மருத்துவ முறைக்கு அங்கே அவசியமற்ற நிலை உருவாகி விட்டது ஏனெனில்‌, ஒவ்வொரு பெண்ணிடமும்‌ அவளுக்குரிய இன்பத்தை வழங்கும்‌ இயந்திரம்‌ இப்போது அவளுடைய கைப்‌ பைக்குள்ளேயே இருக்கிறது.

அவ்வாறு இயந்திரங்களைப்‌ பயன்படுத்தத்‌ தொடங்கியதால்‌ தான்‌ - அங்கே - அன்பு காணாமற்‌ போய்விட்டது.

பாலின்பம்‌ அன்பை உருவாக்கக்‌ கூடியது. ஆனால்‌, விஞ்ஞானத்தால்‌ உருவாகின்ற பாலின்பத்திற்கு அன்பை உருவாக்கும்‌ சக்தி கிடையாது.

இந்தப்‌ பூஜையைத்‌ தொடங்கும்‌ முன்‌ விரல்‌ நகங்கள்‌ சுத்தமாக அழுந்த வெட்டப்‌ பட்டிருக்க வேண்டும்‌.

அல்லது ௧ரு உருவாக்கத்தைக்‌ கண்டு பிடிக்க புனித குகைக்குள்‌ கையை நுழைத்துப்‌ பார்க்கும்‌ போது, மருத்துவர்கள்‌ பயன் படுத்துகிற கையுறையை ஒன்றுக்கு இரண்டாக அணிந்து கொள்ளலாம்‌.

இல்லாவிட்டால்‌, உட்புறத்திலே காயப்‌ படுத்தி விடும்‌. அல்லது எரிச்சலை, வலியை உருவாக்கி விடும்‌. அதனால்‌ இன்பம்‌ ஏற்படாமல்‌ போய்விடக்‌ கூடும்‌.

புனிதப்‌ புள்ளியைப்‌ பற்றிய இனியொரு தகவல்‌ என்னவென்றால்‌, சில பெண்களுக்கு புனிதப்‌ புள்ளியை வெறுமனே அழுத்தித்‌ தளர்த்தும்‌ முறை பிடிக்கும்‌.

சிலருக்கு அதன்‌ மீது விரலால்‌ வட்டமிடுவது பிடிக்கும்‌.

சிலருக்கு அதன்‌ மீது தேய்ப்பது தான்‌ பிடிக்கும்‌.

சிலருக்கு “இங்கே வா” என அழைப்பதைப்‌ போல, விரலை அதன்‌ மீது அசைப்பது பிடிக்கும்‌.

ஆகவே, எது பிடித்திருக்கிறது என்பதைத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றுவது இன்பத்தை நிகழ்த்த மிகவும்‌ உதவிகரமாக இருக்கும்‌.

இதற்கான சூத்திரம்‌. போகப்‌ பொருளாக மட்டுமே மனைவியைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ வரை, மனைவியின்‌ உடலில்‌ உள்ள தெய்வீகப்‌ பகுதியைக்‌ கணவனால்‌ தீண்ட முடியாது. பெண்ணின்‌ தெய்வீகப்‌ பகுதி தீண்டப்‌ படாத வரை, அவளுடைய மனதில்‌ தோன்றும்‌ வக்கிர சிந்தனையைத்‌ தடுக்க முடியாது. வக்கிர சிந்தனையின்‌ விளைவு தான்‌ பிடாரித்தனம்‌. ஆகவே பிடாரித்தனத்தையும்‌ போக்க முடியாது.

Source: Tantra Book Pages 430-432

Sunday 19 April 2020

women organs

பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்!

ஆண்களின் உடற்கூறும், பெண்களின் உடற்கூறும் ஒரே மாதிரியானது அல்ல என்பது நாம் அறிந்தது தான். ஆனால், உடல்நிலை காரணத்தால் பெண்களுக்கு மனநிலை அவ்வப்போது மாறுபடும், இதையும் ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களாவது இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்! இல்லையேல், இல்லறத்தின் ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் முட்டி மோதி தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம். ஆம், மாதவிடாய், தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் நீங்கள் நினைப்பது போல பெண்களின் நிலை இருப்பதில்லை. பெண்களே, இந்த 9 விஷயங்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர்.

தகவல் #1 அனைத்து பெண்களாலும் உடலை வளைத்து, நெளிந்து கொடுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு சிலர் எல்லா நிலைகளிலும் உறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், எல்லா பெண்களாலும், உடலை வளைந்து கொடுக்க முடியாது. மேலும், சில நிலைகள் அவர்களுக்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.

தகவல் #2 முக்கியமாக திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மாதவிடாய் நாட்கள் முடிந்த 4வது நாளில் இருந்து எட்டு நாட்களில் உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். கருவளம் நன்றாக இருக்கும்.

தகவல் #3 பெண்ணுறுப்பு சிலருக்கு லூசாக இருக்கிறது எனில் அவர் முன்பே பலமுறை உறவில் ஈடுபட்டவர் என்று பொருளல்ல. அனைத்து பெண்களுக்கும் பெண்ணுறுப்பு வெவ்வேறு மாதிரியான வடிவில் தான் இருக்கும். சிலருக்கு மிக இறுக்கமாக இருப்பது எப்படி இயல்போ, அப்படி தான் சிலருக்கு சற்று லூசாக இருக்கும். மேலும், பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் போன்று விரிந்து , சுருங்கும் தன்மையுடையது என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தகவல் #4 மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மிகுந்த வலி ஏற்படும். இந்த நாட்களில் அவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படும். இதனால், அவர்கள் தேவையில்லாமல் கூட கோபப்படுவார்கள். அதை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

தகவல் #5 மார்பகங்கள்! பெண்களின் மார்பகங்கள் ஒருபக்கம் பெரிதாகவும், ஒரு பக்கம் சற்று சிறிதாகவும் தான் இருக்கும், இது இயல்பு. இதை உடலில் ஏதோ பிரச்சனை அல்லது தவறாக எண்ண வேண்டாம். பெரியளவில் மாற்றம் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வதில்லை தவறில்லை.

தகவல் #6 வேகம் தவறு! பார்ன் படங்களில் பார்ப்பது போல வேகமாக உறவில் செயல்பட வேண்டும். மற்றும் வேகமாக செயல்பட்டால் அவர்கள் விரும்புவார்கள், உச்சம் அடைவார்கள் என்பதும் தவறான கருத்து. உண்மையில் இது அவர்களுக்கு வலி மிகுந்ததாக தான் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

தகவல் #7 ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்களின் தேகத்தில் வளரும் முடி வேகமாக வளர்கிறது. பெண்கள் அதிகமாக ஷேவிங் செய்கிறார்கள் எனில், அதற்கு காரணம் இது தான். திருமணதிற்கு பிறகு ஆண்கள் இதை முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தகவல் #8 பெண்களை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அழகு தான்! அதை நீங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். கேலி கிண்டல்கள் எப்போதாவது இருக்கலாம். ஆனால், எப்போதுமே அவர்கள் மனம் நோகும்படி கேலி செய்வது தவறு.

தகவல் #9 அவர்கள் சின்ன விஷயத்துக்கு கோபப்படலாம், சந்தேகம் கூட கொள்ளலாம். ஆனால், நீங்கள் அப்படி செய்யக் கூடாது. இது என்ன நியாயம் என்று கேட்க வேண்டாம். பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மூட் ஸ்விங்-ன் போது இதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அவர்களின் மனநிலை உடல்நிலையை சார்ந்தது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Sunday 22 March 2020

sex confusion

உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
  பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால்  ஒவ் வொரு   முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு  மருத்துவரைக் கலந்தாலோசிப்பது   பாதுகாப்பானது.
தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
 உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில  பெண்களுக்கு  உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு  தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின்  உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி  எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம்  தெரியப்படுத்தி,  அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை  என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் 
 திரவங்களை உபயோகிக்கலாம்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
  பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும்.  ஆனால்   மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக்  கொள்ளப்பட வேண்டும்.

மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
  நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள்  ஏற்பட்டு, மாத   விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு  மேலுமோ  தள்ளிப் போகலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
  கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள  தண்ணீரின்   சேமிப்பு  காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும்,  மென்மையான உணர்வும்  ஏற்படலாம்.  ஆனால் மார்பக அளவு கூட  வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக்   கருத்தடை  மாத்திரைகள்  சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள்   உண்டு.  அதனாலும்  மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
  ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின்  தாக்குதலால்   இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும். மாதவிலக்கிற்கு   முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ  அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில்   ஏற்படுகிற வேதி  மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால்   பிறப்புறுப்பை  அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
  ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும்  பின்பற்றாமல்   தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர்  ஒரு வருடத்திற்குள் கர்ப்பம்   தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர்  மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை   மேற் கொள்ள  வேண்டியிருக்கிறது.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
  பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது  தானாக வந்து   தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும்  அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா   கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று  போன்றவையும் இதற் கான பிற   காரணங்கள்.  தொடர்ந்து ஆன்டிபயாடிக்  மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின்   விளைவாக  பிறப்புறுப்பில்  ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு   ஏற்படலாம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
  சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு  பிறப்புறுப்பு   விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும்  மருத்துவரிடம் ஒருமுறை   நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது  நலம்.
ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
  சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம்  இது   பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த  போதும்   கர்ப்பமடைகிறார்கள்.

கிளிட்ரோறிஸ் சுவைத்தலும் அதன் சுகமும்

பெண்கள் வெட்கப்படுவது போல நடித்தாலும் அவர்களுக்கு உறுப்பை சுவைப்பது ரொம்ப பிடிக்கும். எந்த பெண்ணும் ஒரு முறை உறுப்பை சுவைத்து விட்டால் அதற்கு அப்புறம் உங்களை விட்டு போகவே மாட்டாள். இந்த சேதி அவள் தோழிகளுக்கு தெரிந்து விட்டால் அவர்களும் உங்களுடன் வருவதற்கு விரும்புவார்கள். இதனால் நீங்கள் அந்தக் கலையை கற்றிருப்பது மிகவும் அவசியம்.
முதலில் அவளின் மார்பையும் உதட்டையும் நன்றாக முத்தம் கொடுத்து அவளின் குறியை சற்று அமுக்கி விடுங்கள். அப்போது அவளின் குறி ஆப்பம் போல உப்பி கொண்டு இருக்க்கும். பிறகு மெல்ல கீழே போயி அவளின் உள்ளாடையை கழட்டி விடுங்கள். அப்பொழுட்கு அவள் ‘வேண்டாம்’ என்று முனகினால் “வேண்டும்” என்ரு அர்த்தம். மெல்ல அவள் கால்களை அளவாக விரித்து அவள் குறிக்கு சில முத்தம் கொடுங்கள் . அவள் காதலியாக இருந்தால் ” இது ரொம்ப அழகா இருக்கு” என்ரு சொல்லி வெட்கப்பட வைக்கலாம். அவள் பக்கத்து வீட்டுகாரியோ இல்லை பால்க்காரியாகவோ இருந்தால் “உன் குறி போல ஒரு சூப்பர் குறி பாத்ததே இல்லை” என்று சொல்லி வெறி ஏத்தலாம்.

சரி, குறியை எப்பிடி சுவைக்குற‌துனனு பாப்போம். இந்த இடத்துல ரெண்டு முக்கியமான இடம் இருக்கு, முதல் இடம் “க்லிடொரிச்” என்கிர இடம். இந்த இடத்தை உசுப்பி விட்டா அது நம்ம குறியை மாதிரி வெறப்பா ஆகிடும்.இது குறியயோட பிளவு இருக்கில்ல?அதோட ஆரம்பதுல இருகக்கு. அத மொதல்ல குறியைய விரிச்சு தடவி பிளவோட மேல் விளிம்ப சுவைக்க ஆரம்பிங்க, அப்ப க்லிடொரிச் மெல்ல வெளிய தல காட்டும், அப்ப்றம் நீங்க சுவைக்க சுவைக்க நல்ல வெளிய வந்துடும்.இத சுவைக்கும் போது நீங்க குறிகுள்ள விரல விட்டு நோண்டலாம், இல்ல பின்புறமாக விரல விட்டு ஆட்டலாம்.இப்ப அவ நல்லா காலை விரிச்சு காமிச்சா சுகம்மா இருக்குதுன்னு அர்த்தம்.க்லிடொரிச் சுவைச்சுகிட்டே மார்பை நிமிண்டினா அவளுக்கு குறியில் உற்றொடுக்கும்.
அடுத்து, குறியின் பிளவுக்கு வருவோம். க்லிடொரிச் நோன்டினதுக்கு அப்புறம் குறியை நல்லா ஒரு முறை மொத்தமா சுவைச்சுகிட்டு, ரெண்டு குறி இதழையும் விரிச்சு மெல்ல சுவைக்க ரெண்டு இதழயும் சுவைக்க .மெல்ல அப்படியே குறியைரெண்டு கையாலையும் விரிச்சுநாக்கால ஒரு நிமிண்டு நிமிண்டு, அப்புறம் நாக்கால குறியை உறவுகொள்ள வேண்டும். நாக்கால‌ செய்யும் உறவை மட்டும் குறந்தது ஒரு பத்து நிமிஷமாவது பண்ணனும், அப்ப தான் குறிலே உள்ள தினவு அடங்கும், அப்புறம் அரிப்பு நிக்கும்.குறியை சுவைக்கும் போது க்லிடொரிச்சையும் குதவாயையும் நல்லா விரல உட்டு ஆட்டிகிட்டே இருக்கனும்.
அப்புறம் பாருங்க உங்க மனைவி எண்டாலும் காதலி எண்டாலும் உங்க காதலையே சுத்தி சுத்தி வருவாங்க.. இந்த பதிவின் அவசியம் கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்கு மட்டுமே..

Thursday 19 March 2020

விரைவில் கர்ப்பமடைய

குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி? - செக்ஸ் டிப்ஸ்!

இந்தப் பதிவு முற்றிலும் உடலுறவு முறைகள், குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி என்பதைப் பற்றிய செக்ஸ் டிப்ஸ்-ஆகவே இருக்கும். குழந்தை வேண்டுமென நினைப்பவர்களுக்கும், திருமணத்திற்கு தயாராகிறவர்களுக்கும், அடுத்த குழந்தைக்கு தயாராகிறவர்களுக்கும் இந்தப் பதிவு ஒரு தெளிவைத் தரலாம்; நம்பிக்கையைத் தரலாம்; மாற்றத்தைத் தரலாம்!

செக்ஸ் – முகம் சுளிக்கவைப்பது அல்ல! இரு அன்பானவர்களுக்கு இடையில் நடக்கும், உடல்மொழிக் காதல்! உன்னதமான பாசப் ‘பிணைப்பு’! வாரிசுகளை வளர்த்தெடுக்கும், அபூர்வ சக்தி! எனப் பல கவிதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உங்களுக்கு போரடிக்கும் என்பதால், பதிவிற்கு செல்கிறேன்.

உடலுறவு முறைகள் (செக்ஸ் பொசிஷன்) பல உள்ளன. அதில் எதை முயற்சித்தாலும் குழந்தை பிறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் பின்வரும் முறைகள் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது என்பது தான் உண்மை! இந்த வித விதமான உடலுறவு முறைககள் (Udaluravu muraikal) எந்தவிதமான அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான ‘அனுபவசாலிகளால்’ சொல்லப்படுவதும், நம்பப்படுவதுமே! முயற்சித்துப் பார்ப்பதில் எதையும் இழந்துவிடப் போவதில்லையே! முயற்சியுங்கள்; குழந்தை இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; மற்றவர்களுக்கு பேரின்பமாவது கிடைக்கட்டுமே! Udaluravu kolvathu eppadi?

எதனால் உடலுறவு முறைகள் முக்கியம்?!
இந்த செக்ஸ் பொசிஷன்கள் கர்ப்பமாவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். உதாரணமாக ‘மிஷனரி’ முறையில் உடலுறவு கொள்ளும்போது, கர்ப்பம் தரிக்க புவியீர்ப்பு விசையே உதவிசெய்கிறது. இம்முறையில் ஆணின் விந்தணுக்கள் கருமுட்டையை எளிதில் அடைகிறது. இதை சில மருத்துவர்களும் ஆமோதிக்கிறார்கள்!

இந்த பொசிஷன் சமாச்சாரங்களை விடவும், BMI சரியாக இருக்கவேண்டும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், கரு முட்டை வெளிவரும் ஓவுலேசன் (Ovulation) நாள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், கருமுட்டையானது பீரியட்ஸ் ஆகி 13-வது நாளில் வரலாம். இர்ரெகுலர் இருப்பவர்களுக்கு மாறுபடலாம். அதனால் அந்த ஓவுலேசன் தேதிக்கு முன்பும், பின்பும் தினசரி உடலுறவு கொள்வது பலனைத் தரும். ஏனெனில், கரு முட்டை 24 மணிநேரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். பெண்களுக்கு மாதத்தில் ஒரே ஒரு கருமுட்டை மட்டுமே வரும்.

படிக்க: கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும்!
நிலைமை இப்படி இருக்க, உடலுறவு கொள்வது, உடலுறவு முறைகள் என அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன குழந்தை உருவாவதற்கு! ‘மன்மதனின்’ பல்கலைக்கழகத்தில் பல வித விதமான செக்ஸ் முறைகள் இருந்தாலும், கர்ப்பமாவதற்கு சில முறைகளை மட்டும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

மிஷனரி நிலை: (Missionary position)
இது செக்ஸ் உருவான காலத்திலிருந்து பின்பற்றப்படும் மிகவும் பழைய முறை. இதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெண் கீழே, ஆண் மேலிருந்து உடலுறவு செய்யும் நிலையிது. இந்த பொசிஷன் பலருக்கும் போர் அடித்தாலும், இதில் குழந்தை உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆணின் விந்தணுக்கள் பெரிய அளவில் வீணாக்காமல், பெண்ணின் கருமுட்டையை அடையும். இதுவே, பெண் மேலிருந்து செய்யும் நிலையினில் (Women on top position), பெண்ணுறுப்பு வழியாக விந்துக்கள் வெளிவரும் வாய்ப்புகள் அதிகம். எனவே கரு உருவாக்க மிஷனரி நிலை சிறந்தது. இந்த நிலையில், அவள் இடுப்புக்கு கீழே தலையணை வைத்து உடலுறவு கொண்டால் மேலும் சிறப்பாகும். குழந்தையும் வேண்டும், என்ஜாயும் வேண்டும் என நினைப்பவர்கள், அடுத்த உடலுறவு முறைக்குச் செல்லலாம்.

படிக்க: குழந்தையின்மை போக்க முடியுமா?

Doggy Style முறை:
இந்த Doggy Style முறை தான் பெரும்பாலான தம்பதியினரின் பிரியமான முறையாக இருக்கலாம். இதில் பெண், கைகளை முன்னாள் ஊன்றி, கால்களை முழங்காலிட்டு இருக்கும்போது, ஆண் முட்டிபோட்டோ அல்லது வேறு மாதிரியோ பின்னாலிருந்து உறவுகொள்வது. இதில் ஆணின் விந்தணு மிக எளிதாக கருமுட்டையை அடைகிறது, இதனால் கரு உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலும் இந்த முறையானது ‘நேரத்தை’ நீட்டிக்கும், ஆண்-பெண் இருவருக்கும் பேரின்பத்தைத் தரும் முறை என்கிற செக்ஸ் டிப்ஸையும் உங்களுக்காகத் தருகிறோம்.

அவள் கால்கள் – அவன் தோள்களில் நிலை: (Legs on Shoulders)
லவ் மேக்கிங்குடன் எண்டெர்டெயின்மென்ட் வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் இந்த Legs on Shoulders முறையை முயற்சிக்கலாம். இதில், பெண் மேல்நோக்கிப் படுத்து, தான் கால்களை தூக்கி, காதலனின் தோள்களில் வைக்க வேண்டும். காதலன், அவளருகில் முட்டிபோட்டோ, அல்லது வேறு மாதிரியோ இருக்க வேண்டும். இதில் அவள் கால்கள் மேல்நோக்கி இருப்பதால், செர்விக்ஸ் பகுதியின் வழியாக விந்தணு வெளியில் வருவதை தடுக்கும். இந்த முறை, விந்தணு கருமுட்டையை சேருவதில் சிரமம் இல்லாததால் கருத்தரிக்கும் வாய்ப்பு எக்கச்சக்கம்.

படிக்க: எந்த கருத்தடை பாதுகாப்பானது?
ஸ்பூன் முறை உடலுறவு: (Spoon sex position)
இந்த முறை உங்களுக்கு பிடிக்கலாம். இதில், ஆண்-பெண் இருவரும் பக்கவாட்டில் படுத்தவாறு இருக்கவேண்டும். குறிப்பாக ஆண், பெண்ணின் பின்புறம் இருக்க வேண்டும். பின்னாலிருந்து உறவுகொள்ளும் போது அவள் கால்கள் வி வடிவில் இருக்கலாம். எனவே விந்தணுக்கள் விரைவில் கருமுட்டையை அடையும். குழந்தைக்கான வாய்ப்பும் கன்பார்ம். இந்த முறை கொஞ்சம் ஜாலியானதும் கூட! எப்படியெனில், பின்னாலிருந்து, உடலுறவில் இருக்கும்போது கழுத்தில் முத்தம் தரலாம், முதுகில் அவன் முத்தம் வைத்தால் அவளுக்கு ஜிவ்வுனு இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்! அன்பை பெருக்குங்கள்.

மேலும் சில முறைகளும் உள்ளன. உதாரணமாக Wheelbarrow, ரியர் என்ட்ரி, கேட் மற்றும் சில. அனைத்தையும் முயற்சி செய்யுங்கள். ஆனந்தமாய் இருங்கள். சந்தோஷம் தானே எல்லாம்?!