Sunday 31 January 2016

லிங்காஷ்டகம்


பிரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவமுனி ப்ரவராச்சித லிங்கம்
காமதஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுத வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்திய ரேசவ லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவண புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

Saturday 30 January 2016

தேசிய நெடுஞ்சாலைகள்

சில முக்கிய தேசிய
நெடுஞ்சாலைகளாவன;-
• N.H.1 - நியூடெல்லி – அம்பாலா –
ஜலந்தர். அமிர்தசரஸ்
• N.H.2 - டெல்லி – மதுரா – ஆக்ரா –
கான்பூர் அலகாபாத் – வாரணாசி
– கொல்கத்தா.
• N.H.3 - ஆக்ரா – குவாலியர் –
நாசிக் – மும்பை.
• N.H.4 - தானே – சென்னை (வழி
பூனே & பெல்காம்)
• N.H.5 - கொல்கத்தா – சென்னை
• N.H.6 - கொல்கத்தா - துலே
• N.H.7 - வாரணாசி -
கன்னியாகுமரி
• N.H.8 - டெல்லி – மும்பை (வழி
ஜெப்ப்பூர், பரோடா, அஹமதாபாத்)
• N.H.9 - மும்பை - விஐயவாடா
• N.H.10 – டெல்லி - பசில்கா
• N.H.24 - டெல்லி - லக்னோ
• N.H.26 – லக்னோ – வாரணாசி.
• N.H.45 – திண்டுக்கல் – சென்னை
• N.H.7 இந்தியாவிலேயே நீளமான
நெடுஞ்சாலையாகும

காசு பணம் துட்டு மணி வர

1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை
வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில்
டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி
கடாட்சம் ஏற்படும்.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை
வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய்
வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன்
ஊறுகாய் பிரியர். எனவே பல வித
ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும்
சுமங்கலிப்பெண்களுக்கு நீர்
அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம்
தரவும். இதனால்
ஜென்மஜென்மாந்திர தரித்திரம்
தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில்
கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய்
தடவக்கூடாது.பூஜை காலைப்
பொழுதில் செய்யக்கூடாது.
பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால்,
தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை
விட்டு வெளியேறக்கூடாது.பணம்
ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில்
இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய
பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில்
மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு
நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்ம
ட்டும் சாப்பிடவும். தொடர்ந்து
செய்து வர குடும்பத்தில்பண புழக்கம்
அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி)
அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து
அவள் கையால் பணம் பெறபணம்
நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில்
லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம்,
பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால்
சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து
நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு
குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில்
தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல்
செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த
நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்)
பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை
தொடர்ந்து செய்து வர
பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள்
கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும்
பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை
தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி
மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ
மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை
செய்திட நிச்சியமாக பணம் வரும்.
17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில்
மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி
மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில்
கொட்டி மூடி ஓடும் நீரில்
விடவும்பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல்
முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று
குளிக்க தரித்திரம் விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும்
தரித்திரம்விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை
என தொடர்ந்து 12மாதமும்
திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசி
க்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர்
ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர்
கூட லட்சாதிபதி ஆகலாம்.
21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி
பணப்பெட்டியில் வைக்கபணம்
ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு
ஆகாது.
22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில்
கிணறு,நெல்லி மரம், வில்வ மரம்
இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம்
ஏற்படும்.
23. தினமும் காலையில் வெங்கடேச
சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம்
ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும்
வாசம்செய்வாள்.
24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற
வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி
செல்வ வரத்து உண்டாகும்.
25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை
வெள்ளிக்கிழமைவரும் வேளையில்
அரசமரத்தடி விநாயகருக்கு அகலில்
11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால்
பணவரவுநிரந்தரமாகும்.
26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி
உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து
வைத்தால் செல்வம்
சேர்ந்துகொண்டே இருக்கும்.
27. ஒவ்வொரு மாதத்தில் வரும்
பெளர்ணமியன்று சத்தியநாராயண
பூஜை செய்ய செல்வங்களை
பெறலாம்.
28. ஐப்பசி மாத வளர்பிறையில்
மகாலட்சுமியை வழிபடசெல்வம்
பெருகும்.
29. தொடர்ந்து 11 பெளர்ணமி
அன்று இரவு 8.30
மணிக்குசொர்ணாகர்ஷன
பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து
பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து
வழிபடசொர்ண
ஆகர்ஷணமாகும்.
30. மகாலட்சுமிக்கும், தன பண்டார
குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து,
வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
31. ஐஸ்வர்ய தூப பொடியுடன்,
துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர்
தன ஓரையில் தூபம் போட செல்வம்
குவியும்.
32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட
செல்வம் குவியும்.
33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில்
பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
34. மகாலட்சுமியை கனகதாரா
ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால்
அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம்
ஆகும்.
35. சுத்தமான நீரில் வாசனை திரவியம்
கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம்
கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர்
வாங்கிட செல்வம் சேரும்.
37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு
தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில்
அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
38. பசுவுடன் கூடிய கன்றுக்கு
உணவளித்தால் சகலசெல்வங்களும்
வசமாகும்.
39. வயதான சுமங்கலிக்கு மங்கல
பொருட்களுடன்வளையல், மருதாணி
சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள்
பரிபூரணமாக கிட்டும்.
40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம்
கலந்து வீட்டிலும்,தொழில்
ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம்
பெருகும்.
41. ஆந்தை படத்தினை தொடர்ந்து
பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
42. தங்க நகை அணிந்த திருப்பதி
வெங்கடாஜலபதி படத்தில்காலை
எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு
ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு
9 நெய் விளக்கு
ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம்
செய்து வர குடும்பத்தில்
முன்னேற்றம்ஏற்படும்.
45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு
விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள்
வழிபாடும்இடைவிடாமல் செய்து வர
குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
47. திருமலை வெங்கடாஜலபதிக்கு
வெண் பட்டு அணிவித்துவழிபட
செல்வம் சேரும்.
48. துளசி மாடம் அமைத்து
தொடர்ந்து அதனை பூஜை
செய்துவர தீமைகள் நீங்கி நன்மை
உண்டாகும்.
49. சொர்ண பைரவருக்கு பன்னீர்
கொண்டு அபிஷேகம்செய்து,
அதனை வீட்டில் தெளித்திட
சொர்ண லாபம்கிட்டும்.
50. செவ்வாய்கிழமையில்
செவ்வரளி கொண்டு
செந்தூர்முருகனை வழிபட்டால்
காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
51. ஏகாதசியில் பெருமாள் பாதம்
வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும்,
செல்வ வளம் கிட்டும்.
52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை
மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில்
வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க
பணம் சேரும்.
53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை
சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு
செலவிட அதனை போல் ஐந்து
மடங்குநம்மிடம் வந்து சேரும்.
54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள்
கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த
சந்தனத்தை பெற்று அதனை
தினமும்அணிந்து வர பணம் வரும்.
55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில்
மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி
செந்தாமரை இதழ்
கொண்டுஅர்சிக்க தனலாபம்
கிட்டும்.
56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை
திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம்
ஆகர்ஷணம் ஆகும்.
57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த
பாராயணத்தை வேதபண்டிதர்களை
கொண்டு செய்ய லஷ்மி
கடாடசம்நிரந்தரமாகும்.
58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம
ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி
வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம்
பெறலாம்.
59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும்
கேட்டு வர பணம்கிடைக்கும்.
60. வீட்டில் சுமங்கலியாக இறந்த
பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து
அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள்
விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து
வணங்கபணம் வரும்.
62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல்
கொண்டு மகாசங்கடஹர
சதுர்த்தியில் அர்சித்து
வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி
லாபம் கிட்டும்.
63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை
வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர
அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
64. செல்வத்திற்கு உரியவள்
மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம்
வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை
வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
65. தன பண்டார குபேரனை வழிபட பணம்
தடையின்றிகிடைக்கும்.
66. இந்துராணி மந்திரம் ஜெபம்
செய்ய ராஜயோக வாழ்வுவாழ
பணம் கிடைக்கும்.
67. வியாழன் அன்று குரு ஓரையில்
தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய
செல்வம் சேரும்.
68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில்
சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை
மலர் கொண்டு 33வாரம் வழிபட
செல்வம் கிடைக்கும்.
69. செந்தாமரையில் அமர்ந்துள்ள
தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம்,
பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம்
செய்ய பணம் வரும்.
71. அவரவர் குல தெய்வத்தை தினம்
அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட
பணம் வரும்.
72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி
இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம்
செய்ய, நாம் செய்தஅளவின்
மடங்குகள் பணம் வரும்.
73. திருப்பதி வெங்கடாஜலபதி,
பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
74. தனதா யட்சணீ பூஜை வில்வ
மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி
செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம்
ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
76. சொர்ணாகர்ஷண பைரவர்,
சொர்ண கணபதி, தனவீரபத்ரன்,
சொர்ண காளி, சொர்ண
வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை
படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
79. தனாகர்ஷண மூலிகை சட்டை
பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில்
தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும

பிரகஸ்பதியின் பிறப்பு _மகாமகம்


---------------------------
மகாமகத்தின் சிறப்பு. அன்று
தேவகுருவான பிரகஸ்பதியின் பிறந்தநாள்
ஆகும்.
உத்திரம் நட்சத்திரத்தில் குரு பகவான்
பிறந்தார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
சூரியன் கும்பத்தில் சஞ்சரிக்க, சந்திரன்
சிம்மத்தில் (மகம் நட்சத்திரத்தில்)
இருக்கும்போது சூரியனுக்கு நேரேதிரே வரும்,
அச்சமயம் பௌர்ணமி உருவாகும். அப்போது குரு
உத்திரம் நட்சத்திரத்தில் இருப்பார். அப்போது
குருவின் கதிர்கள் உலகத்தில் இரட்டிப்பாக
படரும். பெரும்பாலும் கிரக கதிர்களை
தேக்கி வைக்கும் வல்லமை நீர்நிலைகளுக்குண்டு.
எனவே மகாமகத்தன்று, குரு அஸ்தங்கம்,
குரு ராகுவால் கிரகணம், குருவின் மேல்
பலம் பெற்ற சனிபார்வை மற்றும்
பிரம்மஹத்தி தோசம் போன்ற அமைப்பு
ஜாதகத்தில் கொண்டவர்கள்,
குருவின் காரக சக்தியை புனித நீர்நிலைகளில்
குளித்து பெறலாம் என்பது நிதர்சனம்.
இந்த கிரகநிலை பன்னிரண்டு வருஷத்துக்கு
ஒருமுறை வருவதால், மிக சிறப்பான
பௌர்ணமியாகும். .

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம் என்ற சொல்லுக்கு
சந்திரன் எட்டில் இருப்பது என்று
பொருள். ஒரு கிரகம் எட்டில்
இருக்கும்போது தனது வலிமையை இழக்கின்றது.
பிறந்தபோது உள்ள சந்திரனிற்கு அதாவது
உங்கள் ராசிக்கு எட்டில் கோள்சார சந்திரன்
வரும் காலம் சந்திராஷ்டமம் ஆகும்.
இதனால் சந்திரனின் முக்கிய
காரகத்துவமான மனம் குழப்பநிலை
அடைகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
அமாவாசையன்று கட்டுப்படுத்த
இயலாதவர்கள் ஆவது நமக்குத்
தெரிந்ததுதான். இவர்களிற்கு
பெரும்பாலும் சந்திரன் முற்றிலும்
வலுவிழந்து வர்கோத்தமம், சுயசாரம் போன்ற
சூட்சுமபலம் கூட இல்லாதிருக்கும்.
சந்திராஷ்டம காலத்தில் புதிய முடிவுகள்
எடுத்தல், நீண்ட பிரயாணம் போன்றவற்றை
தவிர்ப்பது நலம். இக்காலத்தில்
கவனக்குறைவு, முட்டாள்தனமான
காரியங்கள் செய்தல் ஆகிய
நிகழ்வுகள் ஏற்படக்கூடும். இது ஏறத்தாழ
இரண்டேகால் நாட்கள் ஒருவரிற்கு
இருக்கும். சந்திரன் ஒருவரின் ராசிக்கு
எட்டில் இருக்கும் ஏறத்தாழ இரண்டேகால்
நாட்களும் கெடுதலான
நாட்கள்தான். நட்சத்திரப்படி உள்ள
நாளில் அதிக பாதிப்பு நேரும்.
சந்திராஷ்டம சந்திரனை வலிமை பெற்ற
குருபகவான் பார்த்தால்
கெடுதல்கள் நடக்காது.

பார்வை ஸ்தானங்கள்

பார்வை ஸ்தானங்கள்
குரு - 5, 7 மற்றும் 9
செவ்வாய் - 4,7 மற்றும் 8
சனி - 3, 7 மற்றும் 10
புதன், சூரியன், சந்திரன் மற்றும்
சுக்கிரன் - 7

Friday 29 January 2016

உணவே மருந்தாகும்

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக்
கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி..
மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள்
இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம்
போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
* கல்லீரல் பலம் பெற
கொய்யாப் பழம்
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர்
திராச்சை
* சித்தம் தெளிய வில்வம்
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
* வாத நோய் தடுக்க அரைக் கீரை
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
* பருமன் குறைய முட்டைக்கோஸ்
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

Thursday 28 January 2016

நான் அறிந்த பரிகார முறைகள்

1,மிகக்கொடிய கடன்
தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரை
வழிபடுவதும் மற்ற கடன்
தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி
நரசிம்மரை வழிபடுவதும் மிக சிறந்த
பரிகாரமாகும்.
2,ஹோமங்களில் சிறப்பு வாய்ந்தது
மிருத்யுஞ்ஜய ஹோமம்.சிவாலயங்களில்
ஈசான்ய பகுதியில் வீற்றிருக்கும்
காலபைரவரை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30
முதல் 6.00. மணி ராகு காலத்தில்
வழிப்பட்டு மிருத்யுஞ்ஜ ஹோமம்
நடத்துவதால் பெறும் பயனைப்
பெற்று நோய்,மரண பயம் நீங்கி நீண்ட
ஆயுள் பெறலாம்..
3, குடும்பத்தில் தாங்க முடியாத
கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக
அருகிலுள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி
வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள்
குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய
பரிகாரமாகும்.
4,வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு
மாப்பொடியால் அபிசேகம்
செய்தால் செல்வ வளம்
பெருகும்.கடன் தொல்லைகள்
அகலும்.
5,வெள்ளெருக்கு விநாயகரை விட்டு
அறைகளில் உயரத்தில் வைக்க வீட்டில் ஏதும் பூத
கண சேஷ்டைகள் இருந்தால் விலகி விடும்
6,சக்கரத்தாழ்வார் சன்னதியில்
நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி
48 நாட்கள் வழிபட
தொழில்,வழக்கு சாதகமாகும்.21
செவ்வாய்க்கிழமை நெய்தீபம்
ஏற்றிவர பில்லி சூன்யம் விலகும்.
7,இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல
உள்ள நாகராஜ சிலைக்கு
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல்
12.00 மணிக்கு ராகு காலத்தில் அபிசேகம்
செய்து மஞ்சள் குங்குமம் வைத்து
செவ்வரளி பூக்கள் சாற்றி
நெய்தீபம் ஏற்றி தம்பதியினர்
பெயருக்கு அர்ச்சனை செய்தால்
தம்பதியினர் ஓற்றுமையுடன்
அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
8,பித்ரு தோசம் உள்ளவர்கள்
தொடர்ந்து
அமாவாசைக்காலங்களில்
நெய்தீபம் ஏற்றி பெருமாளை
சேவிக்க பித்ரு தோசம் விலகும்.
9,வெள்ளிக்கிழமை நவக்கிரக சுக்கிரனுக்கு
அகல் விளக்கில் கற்கண்டு போட்டு
நெய்தீபம் எற்றி வழிபட கணவன்
மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்
10,திங்கள் கிழமை காலை 6.00 மணிக்குமேல்
7.00 மணிக்குள் நந்திக்கு ஜோடி அகல்
விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர.
குடும்பத்தில் அமைதி பிறக்கும்.
வாழ்க வளமுடன் எளிய பரிகாரங்கள்.!!
11,எழரை சனி,அஷ்டமத்து சனி நடப்பவர்கள்
தீய பலன்களை குறைய திங்கட்கிழமை
சிவபெருமானுக்குப் பால் அபிசேகம்
செய்து வழிபட கெடுபலன்கள்
நீங்கும்.வேத சாஸ்திரத்தில்
சொல்லபட்டது.சனிபகவான்
சன்னதியில் தேங்காய் உடைத்து இரண்டு
முடியிலும் நல்லெண்ணெய்யில்
தீபம் போடுவது சக்தி வாய்ந்த பரிகாரம்.
12.சிவன்கோவிலில் அமைந்துள்ள
வன்னிமரம்,வில்வமரத்தினை 21 முறை வலம்
வந்து நமது குறைகளை கூற உடனடியாக பலன்
கிடைக்கும்.
13,ஹஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில்
துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி வாங்கி
சாற்றி 27 எலுமிச்சை கனி மாலை
சாற்றி,சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து
துர்க்கையை குங்குமம் வைத்து அர்ச்சனை
செய்து அந்த குங்குமத்தை
நெற்றியில் வைத்து வர திருமணத்தடை
அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.
14,விழப்புரம் அருகே சிங்கிரி கோவில்,பூவரசங்க
ுப்பம்,பரிக்கல்,ஓரே நேர்கோட்டில் அமைந்த
இம்மூன்று நரசிம்மர்களை ஓரே நாளில்
தரிசித்தால் தீராத பணகஷ்டமும் கடனும்
தீரும்,
15,புத்திர பாக்கியமில்லாத தம்பதியினர்
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு
சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால்
புத்திர பாக்கியம் கிட்டும்.
16,கலியுகத்தில் காரியசித்திக்கு துர்க்கையை
இராகு காலங்களில் வழிபட காரியசித்தி
உண்டாகும்.
17,மதுரை ராமநாதபுரம் சாலையில் உள்ள
இடைகாட்டூர் ஸ்தலத்தில் நவகிரகங்கள்
முதன் முதலில் இந்த பூமிக்கு வந்ததால்
இங்கு வந்து வழிப்பட்டால் நவகிரக தோஷம்
நீங்கும்.
18,ராமேஸ்வர ஆலயத்தில் இருப்பவை 22
தீர்த்தங்கள்.இவை எல்லாவற்றிலும்
தீர்த்தமாட இயலாதவர்கள்,கடல்நீரின்
பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தத்திலும்
,ஸ்ரீ ராமன் உருவாக்கிய கோடி
தீர்த்தத்திலும் நீராடினால் பாவங்கள்
அகலும்.
19,சிவன் கோவிலில் காலபைரவரையும்,விஷ்ணு
கோயிலில் சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டால்
செய்வினை தோசம் விலகும்.
20,ஆயிரமாயிரம் தேவதைகள் உறைந்து
அருள்பாவிக்கும் கோயில் அபிசேக கோமுக
தீர்த்தத்தை விசாக நட்சத்திரம் வரும்
நாளில் தங்கள் வியாபார தலங்களில்
தெளித்து வர வியாபார விருத்தி
ஏற்படும்.
21,பிரதோச காலத்தில் ரிஷிபாரூட
மூர்த்தியான மகேசனை தேவியுடன் வழிபடுவோர்
ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்த
பலனடிவார்கள்.குறிப்பாக ஈசான்ய.
மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும்
தீபாரதனையைக் கண்டால் எல்லா
நோய்களும் வறுமையும் நீங்கும்.
22,மாதா மாதம் உத்திர
நட்சத்திரத்தன்று சிவனுக்கு
தொடர்ந்து 11 மாதங்கள் பால்
அபிசேகம் செய்ய விரைவில் திருமணம்
நடைபெறும்.
23,ஓவ்வொரு மாதமும் வரும் மகம்
நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி
பெற்ற அகத்திய கீரையை எமதர்மனின்
வாகனமான எருமை மாடுகளுக்கு
கொடுது வழிபட மரண பயம்
நீங்கும்.
24,பஞ்சகவ்ய கலவையை
பால்,தயிர்,நெய்,கோமூத்திரம்.,ச
ாணம்,வாரம் ஓரு முறை தெளிக்க தீட்டு
தோசம்,நிக்கி லட்சுமி கடாட்சம் கிட்டும்
25,,நூறு வருஷம் வாழ நினைப்பவர்கள்
தினமும் சூரிய நமஸ்காரம்
எளிய பரிகாரங்கள்.!!
21,பிரதோச காலத்தில் ரிஷிபாரூட
மூர்த்தியான மகேசனை தேவியுடன் வழிபடுவோர்
ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்த
பலனடிவார்கள்.குறிப்பாக ஈசான்ய.
மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும்
தீபாரதனையைக் கண்டால் எல்லா
நோய்களும் வறுமையும் நீங்கும்.
22,மாதா மாதம் உத்திர
நட்சத்திரத்தன்று சிவனுக்கு
தொடர்ந்து 11 மாதங்கள் பால்
அபிசேகம் செய்ய விரைவில் திருமணம்
நடைபெறும்.
23,ஓவ்வொரு மாதமும் வரும் மகம்
நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி
பெற்ற அகத்திய கீரையை எமதர்மனின்
வாகனமான எருமை மாடுகளுக்கு
கொடுது வழிபட மரண பயம்
நீங்கும்.
24,பஞ்சகவ்ய கலவையை
பால்,தயிர்,நெய்,கோமூத்திரம்.,ச
ாணம்,வாரம் ஓரு முறை தெளிக்க தீட்டு
தோசம்,நிக்கி லட்சுமி கடாட்சம் கிட்டும்
25,,நூறு வருஷம் வாழ நினைப்பவர்கள்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்து
அதற்குறிய மந்திரங்களை சொல்லி
வர நூறு வருஷம் வாழ வாய்ப்புண்டு.
26,,சிறிது பச்சரிசியும் சிறிது எள்ளையும் சிறிது
தினையும் சேர்த்து மாவாக்கி எறும்பு
புற்றுகளில் தூவ வாயில்லா ஜீவன்கள்
உண்டு மகிழம் போது அவற்றின் வயிறு
வாழ்ந்த புண்ணிய லோகத்தை அடையலாம்.,
27,,கொடுத்த கடன் திரும்பி வர
அருகில் உள்ள பைரவர் சன்னதியில்
தொடர்ந்து 8 செவ்வாய்
கிழமை நெய்தீபம் ஏற்றி சகஸ்ரநாம
அர்ச்சனை செய்து வழிபடவும்,
28,உயிரையும் உடலையும் பாதுகாக்கக் கூடிய
உடனடி நிவர்த்தி பரிகாரங்கள்,1,ம
காமிருத்யுஞ்ஜய ஹோமம் திருக்கடையூரில்
செய்வது,2,ஸ்ரீவாஞ்சியம்
சென்று வாஞ்சிநாதரை
வழிபடுவது,3,லட்சுமி நரசிம்மரை
வழிபடுவது,யோக நரசிம்மரை வழிபடுவது,ஆஞ்சி
நேயரை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
29,ஈசான்ய மூலையில் ஓரு செம்பில் நீர்
ஊற்றி அதன் மேல் ஓரு தேங்காயை வைத்து
கலசம் ஏற்றி வைக்க வீட்டின் வாஸ்து
குறைபாடு நீங்கும்.
30,இராகு காலத்தில் கடைசி அரைமணி
நேரமான அமிர்தகடிகை நேரமே சிறந்த பரிகார
நேரம்,துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்ற சகல
கஷ்டங்களும் மறையும்..!!
31,சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு
அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை
செய்து வழிபட சங்கடங்கள் தீரும்.
32,அருகிலுள்ள ஆஞ்சநேயரை 27 நாட்கள் 9
முறை வலம் வந்து முடியும் அன்று வடை மாலை
சாற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.
33,,செவ்வாய்க்கு அதிபதியான
முருகனை செவ்வாய் தோறும் நெய்
தீபம் ஏற்றி வழிபட 3 மாதத்தில் வேலை
கிடைக்கும்.
34,வெள்ளிகிழமை காலை 10.30 முதல்
12.00 மணி ராகு காலத்தில் துர்க்கைக்கு
தாமரைத்தண்டு திரி கொண்ட
நெய் தீபம் ஏற்றி வழிபட தெய்வ
குற்றம் குடும்ப சாபம் அகலும்..
35,இரட்டை பிள்ளையாருக்கு ரோகினி
நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு
செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.
36,வாகன விபத்து வாகனம் வைத்து
தொழில் செய்பவர்கள்
அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில்
முருகனுக்கு வேலில் எலுமிச்சை பழம்
சொருகி அர்ச்சனை வழிப்படலாம்.
27,ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் வலது திருவடி
கால் விரலில் அதர்வண வேத மந்திரம்
அனைத்தும் அடங்கியுள்ளதால் அவரை
உள்ளன்புடன் பூஜிப்பவர்கள் வீட்டிலிருந்து 5
மைல் சுற்றளவிற்கு செய்வினை
மந்திரங்கள் செயல்ழந்து நிற்கும்.
38,அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும்
பெருமாள் லட்சுமி நரசிம்மர்,லட்சுமி
ஹயக்ரீவர் ஆகியோரை தரிசித்து
கேசரி,பாயாசம்,நைவேத்யம் செய்ய
தொழில் வியாபாரம் நிரந்தர
வேலை லட்சுமி கடாட்சம் கிட்டும்.
39,விஷ்ணுபதி புண்ணிய காலமான
வைகாசி,ஆவணி, கார்த்திகை,மாசி மாத
பிறப்பு நாளன்று தேவர்களும்,அசுரர்களும்
மகிழ்ச்சியுடன் இருக்கும் காலமாவதால்
பெருமாள் கோவிலுக்கு சென்று
வழிப்பட்டால் நாம் செய்யும்
பிரார்த்தனை உடனே நிறைவேறும்..
40, தரித்திரருக்கு அளிக்கும் தானம்,பூஜை
நடக்காமலிருக்கும் கோயிலுக்கு பூஜை ஏற்பாடு
செய்தல்,அநாதைப் பிணங்களின்
தகனத்துக்கு உதவுதல் ஆகிய மூன்றும்
அசுவமேத யாகம் செய்வதற்கு
சமமாகும்.
41,ஆலயத்தில் உள்ள திரிசூலத்தில் குங்குமம்
இட்டு எலுமிச்சை பழத்தை
சொருகினால் திருஷ்டி
செய்வினை தோசங்கள் நீங்கும்..
42,,பெருமாள் கோயிலில் உள்ள
கருடாழ்வார் சன்னதியை சுற்றி வந்து
நெய் தீபம் ஏற்றி வழிபட சர்ப்ப
தோசம்,கால சர்ப்பதோசம்,நீங்கும்.
43,வியாழக்கிழமை ஓரு வேளை விரதமிருந்து
மாலையில் ஆலயத்தில் தட்சிணாமுர்த்திக்கு
நெய் தீபம் தொடர்ந்து ஏற்றி
வர 6 மாதத்திற்கு மேல் கருத்தரிப்பு ஏற்படும்.
44,ருத்ராட்சம்,சாளகிராமம்
துளசி,வில்வம்,உள்ள இடத்தில் இருந்து 10
கி.மீ க்கு துரத்திற்க்கு செய்வினை
அணுகாது.
45,ஞாயிற்றுகிழமை மாலை 4.30 மணி முதல்
6.00 மணிக்குள் துர்க்கையை வழிப்பட்டால்
நாம் பிரார்த்தனை உடனே நிறைவேறும்.
46,வாழைத்தண்டு நூல் திரியினால் வீட்டில்
தீபம் ஏற்றினால் குலதெய்வ
குற்றமும்,குலதெய்வ சாபமும் நீங்கும்.
47,புதன்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00
மணிக்குள் புதன் ஹோரையில் ஓரு தட்டில்
பாசிப்பயிறு வைத்து அதன் மேல் கற்பூரம்
வைத்து 17முறை வலம் வந்து வழிபட கல்வித்தடை
நீங்குவதுடன் நினைவாற்றல் பெருகி
கல்வியில் மிகுந்த நாட்டம் ஏற்படும்.
48,எத்தகைய கிரக தோசமானாலும் தினமும்
சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாத்தைப்
பாராயணம் செய்தால் தோசங்கள்
விலகும்.
49,ஸ்ரீ நரசிம்மரின் எந்த கோலத்தை
தரிசித்தாலும் கடன் தொல்லைகள்
பில்லி,சூன்யம்,திருஷ்டி,திருமணத்தடை,விலகி
நன்மை பெறலாம்.
50,தேங்காயை வாங்கி நன்றாக கழவி
மஞ்சள் பூசி வீட்டிலுள்ள பூஜை அறையில் வைத்து
தினமும் சூடம்,சாம்பிராணி.,பத்தி
காண்பித்து வழிபட்டு வந்தால்
திருஷ்டி,வாஸ்து தோசம் நிவர்த்தியாகும்..!!
வாழ்க வளமுடன்
51,ஸ்ரீ முஷ்ணம் பூவாரக முர்த்தி பூ
தேவியுடன் எழந்தருளியுள்ள சன்னதியில்
நெய் தீபம் ஏற்றி வழிபட கடுமையான
புத்திர தோசம் நீங்கி புத்ர பாக்கியம் கிட்டும்.
52,சுகப்பிரசவமாக திருச்சி
தாயுமானவர் மலைக்கோவிலுக்கு நேர்ந்து
சுகப்பிரசவமானவுடன் நேர்த்தி கடன்
செலுத்த வேண்டும்.
53,திங்கள்கிழமை வரும் அமாவாசை
அமாசோம வாரமாகும். அன்று
மரங்களுக்கு சிறந்ததாக கருதப்படும்.அரச
மரத்தை அபிசேகம் செய்து அலங்கரித்து
பூஜித்து 108 முறை வலம் வர புத்திர
பாக்கியம் கிட்டும்.
54,நினைத்த காரியம் நடக்க மதுரை மீனாட்சி
அம்மன் கோயிலில் துர்க்கை சன்னதி அருகில்
உள்ள சித்தர் சன்னதியில் 11 நாட்கள்
தொடர்ந்து சூடம் ஏற்றி வழிப்பட்டு
நினைத்த காரியம் நடந்தவுடன் சித்தருக்கு
மலர் கீரிடம் வைக்க வேண்டும்.
55,மாரகம் அல்லது அதற்கு இணையான
கண்டம் ஏற்படும் காலங்களில் திருச்சி அருகே
திருபைஞ்சீலி திருக்கோவிலுக்கு சென்று
அங்குள்ள எமதர்மனுக்கு மகம் நட்சத்திரம்
வரும் நாளில் அபிசேகம் செய்தால்
நீண்ட ஆயுள் ஏற்படும்..மரணப்படுக்கையில்
அவதிப்படுபவர்களுக்கு இக்கோயிலில் உள்ள
காணப்படும் மணிகர்ணிகை தீர்த்தத்தை
தந்தால் வேதனை இன்றி
56,திருக்கடவூர் பெருமைக்கு இணையானது
திருவீழிமிழலை என்ற புகழ் பெற்ற
திருத்தலம்.மார்க்கண்டேயர் மட்டுமா.?என்
திருவடியை பற்றிய எவருக்கும் எம பயம்
இல்லை.!! என்று காட்டியருளிய
தலம்.திருவீழிமிழலை திருத்தலம் ஆயுள் பாவ
தோஷத்தை போக்குவதில் முதன்மையான
திருத்தலம்.
57,நாச்சியார்கோவிலில் பூர்விக
சொத்து விவாகரம்,பங்காளி
பகை,தொழில்
இழப்பு,அவப்பெயர்,கனவு
பயம்,நாகதோச பாதிப்பு நீங்கவும்,நாச்ச
ியார்கோவில் ஸ்ரீ நிவாச பெருமாள்
ஸ்தலத்தில் உள்ள கல் கருடனுக்கு 7
வியாழக்கிழமை அர்ச்சனை செய்தால்
பிரார்த்தனை நிறைவேறும்.
58,மணப்பாறை குளித்தலை சாலையில் ஜயர்
மலையடிவாரத்தில் உள்ள கம்பத்தடியில்
கட்டுக் கட்டினால் பில்லி,சூனியம்,
ஏவல்,செய்வினை முதலியவை நீங்கி நலம்
கிட்டி வருகிறது என்பது நம்பிக்கை..
59,திருவண்ணாமலையில் சதுர்த்தி திதியன்று
திருவண்ணாமலையை கிரிவலம் வந்து
கிரிவலப் பாதையில் காமக்காட்டை
கடந்தவுடன் அங்குள்ள தேயு நந்தீஸ்வரரின்
கொம்புகள் வழியாக
அருணாசல ஈசனை தரிசனம் செய்வது
சதுர்முக தரிசனம் ஆகும்.இவ்வாறு
செய்துவந்தால் விரைவில் நல்ல வேலை
கிடைக்கும்.
60,இராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமி
தீர்த்தத்தில் நீராடிய பிறகுதான் குபேரன்
அளவிலாச் செல்வம் அடைந்ததாக
வரலாறு..அமாவாசை அன்று
நீராடினால் வறுமைகள் அகலும்
61,சிதம்பரம் தில்லை வடக்கு பார்த்து
அமர்ந்துள்ள தில்லை காளியை
நல்லெண்ணெய் குங்குமம்
வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி
அபிஷேகம் செய்தால் கடன்,பிணி,ரோகம்
,நீங்கும்,
61,,திருத்தேங்கூர் வெள்ளிமலை நாதரை
வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள அனைத்து
தோசங்களும் நீங்கும்.செல்வம் சேரும்.
62,செய்த பாவத்திற்க்கும்
,செய்யாத பாவத்திற்கும்
பரிகாரமாக காஞ்சீபுரம்.சித்ரகுப்தர்
கோயிலுக்கு கொள்ளு உளுந்து அவல்
படைத்து அவற்றை பசுக்களுக்கு அளித்தால்
பாவங்கள் நீங்கும்.
63,இராமேஸ்வரம் திருத்தலத்தில் உள்ள 22
தீர்த்தங்களில் குளித்து ராமநாத
சுவாமியை வழிபாடு செய்தால்
சர்ப்பதோசம்.,செவ்வாய் தோசம்,புத்திரதோ
சம்,களத்திரதோசம்,யாவும் விலகி வீடும்
64,திருமோகூர் சக்கரத்தாழ்வாருக்கு 21
செவ்வாய் கிழமை நெய்தீபம் ஏற்றி
வழிபடக் கொடுத்த கடன் திருப்பி
வரும்.
65,ஞாயிற்றுகிழமை மாலை ராகு
காலத்தில் அருகில் உள்ள ஆலயத்தில்
காலபைரவருக்கு செவ்வரளி மாலை
நெய் தீபம் 27 வாரம் ஏற்றிவர
திருமணம் நடக்கும்.48 வாரம்
நெய்தீபம் ஏற்ற எதிரி,பில்லி,சூ
ன்யம்,சனி நாகதோசம்,மரணபயம் நீங்கும்.
எளிய பரிகார ஸ்தலங்கள்.!!
66,சனிதிசை ஏழரைசனி,அஷ்டமத்து சனி
நடப்பவர்கள் தொடர்ந்து 7 வாரம்
அருகில் உள்ள ஆஞ்சிநேயர் கோயிலில்
வென்னெய் சாற்ற சனியால்
ஏற்படும் தோஷங்கள் விலகும்.
67,ராமபிரானால் பிரதிஷ்டை
செய்யப்பட்ட ராமபிரான் தனக்கு
ஏற்பட்ட சனிதோசம் நீங்க கடல் நடுவே அமைத்த
நவகிரகங்கள் உள்ள ஸ்தலம்
தேவிப்பட்டினம்.இந்த நவபாஷாண
சிலைகளுக்கு 9 நவதானியங்கள்
கொண்டு வழிபாடு
செய்தால் நவகிரக தோஷம் நீங்கும்.
68,கடன் தொல்லையில் இருந்து
விடுபட எளிய வழி எந்த தெய்வத்திற்க்கு
அபிசேகம் செய்தாலும் அரிசி
மாப்பொடியால் அபிஷேகம்
செய்தால் விரைவில் கடன்கள்
அடைப்படும்.குறிப்பாக
தெட்சிணாமுர்த்திக்கு
மாப்பொடியால் அபிஷேகம்
செய்தால் செல்வ வளம்
பெருகும்.கடன் தொல்லை
நீங்கும்.
69,கும்பகோணம் சுவாமிமலை அருகிலுள்ள
திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர்
கோயிலில் சூரியன் சனி நேருக்கு நேர் ஓரே
நேர்கோட்டில் உள்ளது. இங்கு வந்து அர்ச்சனை
செய்தால் தந்தை மகன் கருத்து
வேறுபாடு நீங்கும்.
70,,எந்த திசை நடந்தாலும் ஏற்ற பலன்களை
அடைய திருவாரூர்..குன்றக்குடி ஓரே திசையில்
உள்ள நவக்கிரக வழிபாடு செய்வது
நல்லது.
71,நேரம் காலம் சரியில்லாதவர்கள்
தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்கண்டியூர்
பிரம்ம சிரகண்டிஸ்வரர் ஆலயத்தில்
வழிபாடு செய்வது உத்தமம்.
72,மாரடைப்பு இதய சம்பந்தமாக நோய்கள்
நீங்க சென்னை பூந்தமல்லியிருந்து 54 ஏ
பஸ். இராமர் கோயில் ஸ்டாப் திருநன்றவூர்
இருதயபாலீஸ்வரர்.
73,பதவி உயர்வு காஞ்சிபுரம் ஸ்ரீ வாமன
உலகளந்த பெருமாள் விழப்புரம்
அருகிலுள்ள பரிக்கல் நரசிம்மர் ஆலயம்.
74,விரும்பிய இடத்திற்க்கு இடம் மாறுதல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை
அருகிலுள்ள அணைப்பட்டி ஆஞ்சிநேயர்
ஆலயம்..
75.கடன் நிவர்த்தி ஸ்தலம் கும்பகோணம்
அருகிலுள்ள திருச்சேறை ருண விமோசன
லிங்கேஸ்வரர் 11 திங்கள் கிழமை அர்ச்சனை.!!
எளிய பரிகார ஸ்தலங்கள்.!!
76. திருவாரூர் தியாகேசர் ஆலயத்தில்
உள்ள ருண விமோசன.லிங்கேஸ்வரர்.
72,மதுரை ஓத்தக்கடை நரசிங்கம் யோக நரசிம்மர்.
77.திண்டுக்கல் தாடி கொம்பு
சௌந்திரராஜ பெருமாள் கோயில் ஸ்வரன
ஆகர்ஷன பைரவர் தேய்பிறை அஷ்டமி
வழிபாடு.
78. வேலூர் மாவட்டம் சோளிங்கபுரம் யோக
நரசிம்மர் வழிபாடு.
79. திருவாரூர் கும்பகோணம் அருகிலுள்ள
திருச்சேறை ருண விமோச லிங்கேஸ்வரர் 11 திங்கள்
கிழமை அர்ச்சனை.
திராத கடன் தொல்லைகள்,நீக்கும