பூஜைக்குறிய மந்திரம்:-
ஓம் பவாய நம
ஓம் சர்வாய நம
ஓம்ருத்ராய நம
ஓம் பசுபதே நம
ஓம் உக்ராய நம
ஓம் மஹாதேவாய நம
ஓம் பீமாய நம
ஓம்ஈசாய நம
தினமும் 11 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள்