Thursday 24 June 2021

flower remedy

Uma Shankar:
மலர் மருத்துவம்... விளக்கம்

1 விரைவில் திருமணம் ஆக = மஸ்டார்டு பெற்றோர்களுக்கு ஸ்வீட்செஸ்ட்நட் + வால்நட்
 
2 மாமியார் மருமகள் சண்டை தீர = சிக்கரி +

3 உன் கடையில் கூட்டம் நிரம்பி வழிய = ஓக் + ஜென்ஷன்

4 உன் கல்லா பெட்டி நிரம்பி வழிய = வைன்
5 காதல் தோல்வி தேவதாசுக்கு = சிக்கரி
6 துரதிர்ஷ்டம் நீங்கி பண வரவு அமைய = வாட்டர் வயலட்
7 உன்னை மறந்து தூங்க = மஸ்டர்டு + ஆப்ஸ்பென் அல்லது மஸ்டர்டு +அக்ரிமனி +ஜென்ஷன் + வைல்டுரோஸ் +(ஒயிட் செஸ்ட்நட் அல்லது ஸ்க்ளெரான்த்தஸ் )
8 வலி உயிர் போகிறது உயிரை போகிறது என்றால் = மஸ்டர்டு
9 வலி தாங்க முடியாமல் அழுதால் கத்தினால் = செர்ரி ப்ளம்
10 வலி தாங்க முடியாமல் வீறிட்டால் = ராக் ரோஸ்
11 வறுமை மாறி பணப் புழக்கம் உண்டாக-= செர்ரிப்ளம்
12 வீடு அல்லது வாகனம் வாங்க ஒருவர் செல்கிறார். அவரது பேரம் படிவதற்கு அவர் உட்கொள்ள வேண்டிய மலர் மருந்து= அக்ரிமனி
13 பார்ப்பதற்கே பரிதாபகரமாகத் தோற்றமளிக்கும் ஒரு நோயாளிக்கு = ராக் ரோஸ்.
14 தாங்க முடியாத கோபம், வறுமை, வாழ்க்கையே பிரச்சினை என்றால் அவருக்குப் பரிந்துரைக்கப்படுவது = செர்ரி ப்ளம்.
15 ஒரு வியாதியிலிருந்து மீண்ட நோயாளி எடுத்துக் கொள்ள வேண்டியது = கிராப் ஆப்பிள் மற்றும் வால்நட்.
16 கற்பனை ஆற்றலை மேம்படுத்த விரும்பும் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டியவை =ஒய்ட்செஸ்நட் + க்ளிமாடிஸ்.
17 நாள்பட்ட சில நோய்களால் உடல் நலிந்து மனதளவிலும் வலுவிழந்துவிடும். அந்தச் சூழலில், ராக்ரோஸ்' என்னும் மருந்து நல்ல தீர்வைக் கொடுத்து மனச்சோர்வை நீக்கும்.
18 வளரும் குழந்தைக்கு ‘வால்நட்’
19 கற்கும் திறன் மேம்பட ... ‘செஸ்ட் நட் பட்’
20 சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு = அக்ரிமனி'
21 காதலில் தோல்வி என்றால் சிக்கரி.
22 அகம்பாவம், மண்டைக்கனம் போக = வைன்.
23 இருட்டில் போக பயம், வியாதி, முதுமை பற்றிய பயம் என்றால் =மிமுலஸ்
24 போர் அடிக்கிறது என்று சொல்பவருக்கு= வால்நட்.
25 தன்னம்பிக்கை கூடுவதற்கு =லார்ச்+ செல்வம் சேர கார்ஸ்.
26 சகிப்புத்தன்மை போக்கக்கூடியது = பீச்'
27 அடிமை உணர்வு மற்றும் குற்ற உணர்வு உடையவர்களுக்கும் தீர்வு = `சென்டாரி'
28 வீடுகள் விற்க , வாங்க நாம் சாப்பிட வேண்டிய மருந்து = ஸ்வீட் செஸ்ட்நட்
29 முதுமை யை தடுக்க காயகல்பம் = வால்நட் + ஆலிவ்
30 செலவு செய்த பணம் மிண்டும் வரும் = வாட்டர் வயலட்
31 எந்த பிரச்சினைக்கும் அழுதால் நபர்களுக்கு = செர்ரிப்ளம்
32 நெடிதுயர்ந்தம் தற்கொலை மனநிலை = செர்ரிப்ளம்
33 குழந்தைகள் அலுகைக்கு = சிக்கரி
34 அருவருப்பு மனநிலை = கிராப் ஆப்பிள்
35 எதுவும் நடக்கவில்லை எல்லத்திலும் மனசு விட்ட நபர்களுக்கு= கார்ஸ்
36 பகல் கனவு = கிளமாட்டிஸ்
37 தனிமையில் பயம் = ஹீதர்
38 பொறாமை உணர்வு = ஹால்லி
39 பலசை நினைத்துக்கொண்டு இருப்பது = ஹனிசக்கிள்
40 வேலையை செய்யமுடியுமா என நினைபவர்கள் பன்னமுடிமா என நினைப்பது = ஹார்ன்பீம்
41 செய்யமுடியாத வேலை செய்ய முடியும் என நம்பும் நபர்களுக்கு = ஓக்
42 பொறுமை இல்லாதவர்களுக்கு = இம்பேசன்
43 தன்நம்பிக்கை இல்லதவர்களுக்கு = இம்பேசன்
44 பயம் உனர்வுக்கு = ராக்ரோஸ்
45 நேர்மையான உனர்வு = ராக் வாட்டர்
46 எந்த விசையத்தையும் தல்லி வைக்கும் நபர்களுக்கு எந்த முடிவும்கூட எடுக்கு முடியாத நபர்களுக்கு = ஸ்கிளராந்தஸ்
47 மென்டல் டயடு = ஆலிவ்
48 முன்னேற்றம் இல்லை என்ற மனநிலை மற்றம் ஆரோக்கியமான மனநிலைக்கு = ஸ்வீட் செஸ்ட்நட்
49 நான் செல்லுவதை செய் என்பவர்களுக்கு இட்லர் கேறட்டர் =வைன்
50 மற்றம் தரும் மனநிலை = வால் நட்
51 மனதில் நிங்கதா இலப்பு = ஒயிட் செஸ்ட்நட்
52 மற்றவர்களை குறைகூறுபவர்களுக்கு -= வில்லோ
53 மிக விரைவாக, உடனுக்குடன் பலனளிக்கும் = ரெஸ்கியூ ரெமடி
54 மனப்பிரச்சனைகளுக்கு அல்லாமல் அவசரமான நெருக்கடியான சூழ்நிலைகளில் தான் பெரும்பாலும் = ரெஸ்கியூ ரெமடி
55 வாழ்க்கையில் முன்னேற = செஸ்ட்நட்பட் + ஹனிஸக்கில் அல்லது கார்ஸ்+லார்ச் +எலம்
56 வெற்றி நிச்சயம் அடைய = லார்ச் மற்றவர்கள் தடையில்லாமல் இருக்க கார்ஸ்
57 எங்கும் எதிலும் வெற்றி பெற = வாட்டர் வயலட் +கார்ஸ் +லார்ச் +ஜென்ஷன் அல்லது ஹால்லி+
58 எல்லோராலும் போற்றப்படும் ஹரேவாக நீ ஆக = ராக்ரோஸ்
59 சுகபோக வாழ்வு பெற= ராக்ரோஸ்+வைல்டு ரோஸ்+கார்ஸ் + வாட்டர் வயலட் ஸ்வீட் செஸ்ட்நட்
60 சொர்க்க வாழ்வு பெற = எல்ம்
61 நீ முடி சூடா மன்னன் விளங்க = எல்ம்
62 கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க = எல்ம் + கார்ஸ்
63 இழந்த பணம் 6 மாதத்தில் கிடைக்க(ஏதொ ஒரு விதத்தில்) = கார்ஸ்
64 குடி,சிகரெட்,சுய இன்ப பழக்கம்,நகம் கடித்தல்,குழந்தை விரல் சப்புதல் , புகைப்பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் போன்ற கெட்ட பழக்கம் அகல. = வால் நட்
65 வீடு அல்லது இடம் வாடகைக்கு விட்டு திரும்ப வாங்க கஷ்டப்பட்டும் நபர்களுக்கு = எல்ம்
66 அடங்காபிடாரி குழந்தைகள் அடக்க = எல்ம்

Saturday 2 May 2020

female sensitive place

தெய்வீகப்‌ பகுதி

பெண்ணின்‌ புனித குகையின்‌ கூரையில்‌ உள்ள புனிதப்‌ பயைம்‌ பொறுத்த வரை, பெண்ணுக்குப்‌ பெண்‌ அதனுடைய இருப்பிடம்‌ மாறியிருக்கலாம்‌.

மேலும்‌, ஒரே பெண்ணிடமே கூட அடிக்கடி இடம்‌ மாறுவதாகவும்‌ இருக்கலாம்‌.

அதனால்‌, குறிப்பிட்ட ஒரே இடத்தில்‌ தான்‌ அது எப்போதும்‌ இருக்கும்‌ என்று கூற முடியாது.

ஆனால்‌, ஒரு தகவலை உறுதியாகச்‌ சொல்லலாம்‌. புனித குகையின்‌ கூரையின்‌ முதல்‌ மூன்று அங்குலத்திற்குள்‌ தான்‌ இருக்கும்‌. அதில்‌ மாற்றமிருக்காது.

அதனால்‌ தான்‌ அந்தப்‌ பகுதியை தெய்வீகப்‌ பகுதி என்று ஞானிகள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. இந்த நூல்‌ அந்தப்‌ பகுதியை பிரம்மஸ்தானம்‌ என்று குறிப்பிடுகிறது.

இந்தப்‌ தெய்வீகப்‌ பகுதி தான்‌ பெண்ணின்‌ பால்‌ சார்ந்த ஏக்கங்கள்‌, ஏமாற்றங்கள்‌, நிராசைகள்‌ அனைத்தும்‌ அடங்கிக்‌ கிடக்கும்‌ பகுதியாகும்‌.

அதாவது ஒரு நபர்‌ உரிய வேளைக்கு உணவருந்தா விட்டால்‌, அவருடைய இரைப்பையின்‌ உயிரணுக்கள்‌ தான்‌ முதலில்‌ பாதிக்கப்படும்‌.

அதேபோல, பாலின்ப ஆற்றாமையால்‌ ஒரு பெண்‌ தாக்கப்‌ படும்‌ போது இந்த தெய்வீகப்‌ பகுதியில்‌ தான்‌ அந்த வருத்தங்கள்‌ சேமிக்கப்‌ படுகின்றன.

இப்போது நிகழ்ந்த பேரின்பப்‌ பிரளயத்தில்‌ அவையெல்லாம்‌ அடித்துச்‌ செல்லப்‌ பட்டு விடும்‌. பெண்ணின்‌ மனம்‌ அன்றலர்ந்த மலரைப்‌ போல்‌ பெண்மைக்‌ குணங்களின்‌ பிறப்பிடமாக மாறிப்‌ போகும்‌.

சில வினாடிகள்‌ மனமற்ற நிலையைப்‌ பெண்‌ அனுபவிக்கிறாள்‌. மனம்‌ தன்‌ சிந்தனையை முழுமையாக நிறுத்தி விடுகிறது.

வருடக்‌ கணக்கில்‌ குளிக்காமலிருந்த ஒரு நபர்‌ ஒரு அற்புதமான குளியலைப்‌ பெறும்‌ போது உடலுக்குக்‌ கிடைக்கக்கூடிய புத்துணர்வைப்‌ போன்ற புத்துணர்வை பெண்ணின்‌ மனமும்‌, உடலில்‌ வாழும்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ பெறுகிறது.

உணர்வற்ற நிலையில்‌ அமிழ்ந்து கிடந்த சக்தியனைத்தும்‌ உயிர்‌ பெற்று உடல்‌ முழுதும்‌ பரவும்‌ போது உடலின்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ குதூகலமடைகிறது.

எலும்புகளில்‌ வாழக்கூடிய உயிரணுக்கள்‌ கூட பேருவகை கொள்கின்றன. அதனால்‌, பின்னாட்களில்‌ வரக்கூடிய மூட்டு வலியும்‌, எலும்புறுக்கி நோயும்‌ கூட தடுக்கப்‌ படுகிறது.

தெய்வீக சக்தி உடல்‌ முழுவதும்‌ பரவுகிறது. பெண்‌ பேரானந்ததை அனுபவித்துக்‌ கொண்டிருப்பாள்‌. அதன்‌ விளைவாய்‌, இந்த இன்பத்தை நல்கிய ஆணின்‌ மார்பில்‌ பெண்‌ நிபந்தனையின்றி சரணடைந்திருப்பாள்‌. இது தான்‌ இயற்கை.

ஆண்மை நிரம்பிய ஆணிடம்‌ பெண்‌ சரணடைவது என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அனைத்து உயிரினங்களிடமும்‌ காணப்படும்‌ பொதுப்‌ பண்பு. ஆகவே, மனித இனத்துக்கும்‌ இந்த விதி பொருந்தும்‌.

ஆதிக்கத்தின்‌ முன்‌ ஏற்படக்‌ கூடிய சரணாகதி கபட நாடகம்‌. ஆனால்‌, இது இன்பத்தால்‌ விளைந்த அன்பால்‌ உருவான சரணாகதி. இத்தகைய சரணாகதி தான்‌ உண்மையான சரணாகதி. இவ்வாறு அன்பால்‌ உருவான சரணாகதியானது, உயிரைக்‌ கூட தியாகம்‌ செய்யத்‌ தயாராக இருக்கும்‌.

மேற்கண்ட பிரளயத்திலே பங்கேற்ற ஆணும்‌ தனது இணையை விடக்‌ கூடுதலாகவே சரணடைந்திருப்பான்‌.

அதனால்‌ அங்கே இருவர்‌ இருக்க மாட்டார்கள்‌. இரு உடல்கள்‌ இருக்கும்‌. ஆனால்‌, இருவருடைய சக்தியும்‌ ஒன்றாகி, அவர்களுக்கிடையே அசைக்க முடியாத ஆழமான அன்பை உருவாக்கியிருக்கும்‌.

அந்த தெய்வீக அன்பின்‌ காரணமாக, அவர்கள்‌ இருவருடைய மூளை யிலும்‌, சட்டம்‌ பேசுகிற, உரிமை கோருகிற, ஆதிக்கம்‌ செலுத்துகிற, குற்றம்‌ காண்கிற பகுதி முழுமையாக அழிக்கப்‌ பட்டு விடும்‌.

மேற்கண்ட பிரம்மஸ்தான பூஜையைப்‌ பற்றி சமஸ்கிரத நூல்களின்‌ வாயிலாக அறிந்து கொண்ட மேற்கத்திய மருத்துவர்கள்‌, இந்த பூஜையை நடத்தி, பெண்ணின்‌ ஹிஸ்டீரியா (வக்கிர சிந்தனை) நோயைக்‌ குணப்‌ படுத்தும்‌ முறையை இருநூறு ஆண்டுகளுக்கும்‌ மேலாகப்‌ பின்பற்றியிருக்கிறார்கள்‌.

ஆனால்‌, பெண்ணின்‌ உடலில்‌ உச்ச கட்ட இன்பத்தை உருவாக்கும்‌ அதிர்வியந்திரங்களும்‌, மின்னணு ஆணுறுப்புகளும்‌ வழக்கத்திற்கு வந்த பின்‌, அந்த மருத்துவ முறைக்கு அங்கே அவசியமற்ற நிலை உருவாகி விட்டது ஏனெனில்‌, ஒவ்வொரு பெண்ணிடமும்‌ அவளுக்குரிய இன்பத்தை வழங்கும்‌ இயந்திரம்‌ இப்போது அவளுடைய கைப்‌ பைக்குள்ளேயே இருக்கிறது.

அவ்வாறு இயந்திரங்களைப்‌ பயன்படுத்தத்‌ தொடங்கியதால்‌ தான்‌ - அங்கே - அன்பு காணாமற்‌ போய்விட்டது.

பாலின்பம்‌ அன்பை உருவாக்கக்‌ கூடியது. ஆனால்‌, விஞ்ஞானத்தால்‌ உருவாகின்ற பாலின்பத்திற்கு அன்பை உருவாக்கும்‌ சக்தி கிடையாது.

இந்தப்‌ பூஜையைத்‌ தொடங்கும்‌ முன்‌ விரல்‌ நகங்கள்‌ சுத்தமாக அழுந்த வெட்டப்‌ பட்டிருக்க வேண்டும்‌.

அல்லது ௧ரு உருவாக்கத்தைக்‌ கண்டு பிடிக்க புனித குகைக்குள்‌ கையை நுழைத்துப்‌ பார்க்கும்‌ போது, மருத்துவர்கள்‌ பயன் படுத்துகிற கையுறையை ஒன்றுக்கு இரண்டாக அணிந்து கொள்ளலாம்‌.

இல்லாவிட்டால்‌, உட்புறத்திலே காயப்‌ படுத்தி விடும்‌. அல்லது எரிச்சலை, வலியை உருவாக்கி விடும்‌. அதனால்‌ இன்பம்‌ ஏற்படாமல்‌ போய்விடக்‌ கூடும்‌.

புனிதப்‌ புள்ளியைப்‌ பற்றிய இனியொரு தகவல்‌ என்னவென்றால்‌, சில பெண்களுக்கு புனிதப்‌ புள்ளியை வெறுமனே அழுத்தித்‌ தளர்த்தும்‌ முறை பிடிக்கும்‌.

சிலருக்கு அதன்‌ மீது விரலால்‌ வட்டமிடுவது பிடிக்கும்‌.

சிலருக்கு அதன்‌ மீது தேய்ப்பது தான்‌ பிடிக்கும்‌.

சிலருக்கு “இங்கே வா” என அழைப்பதைப்‌ போல, விரலை அதன்‌ மீது அசைப்பது பிடிக்கும்‌.

ஆகவே, எது பிடித்திருக்கிறது என்பதைத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றுவது இன்பத்தை நிகழ்த்த மிகவும்‌ உதவிகரமாக இருக்கும்‌.

இதற்கான சூத்திரம்‌. போகப்‌ பொருளாக மட்டுமே மனைவியைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ வரை, மனைவியின்‌ உடலில்‌ உள்ள தெய்வீகப்‌ பகுதியைக்‌ கணவனால்‌ தீண்ட முடியாது. பெண்ணின்‌ தெய்வீகப்‌ பகுதி தீண்டப்‌ படாத வரை, அவளுடைய மனதில்‌ தோன்றும்‌ வக்கிர சிந்தனையைத்‌ தடுக்க முடியாது. வக்கிர சிந்தனையின்‌ விளைவு தான்‌ பிடாரித்தனம்‌. ஆகவே பிடாரித்தனத்தையும்‌ போக்க முடியாது.

Source: Tantra Book Pages 430-432

Sunday 19 April 2020

women organs

பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்!

ஆண்களின் உடற்கூறும், பெண்களின் உடற்கூறும் ஒரே மாதிரியானது அல்ல என்பது நாம் அறிந்தது தான். ஆனால், உடல்நிலை காரணத்தால் பெண்களுக்கு மனநிலை அவ்வப்போது மாறுபடும், இதையும் ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களாவது இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்! இல்லையேல், இல்லறத்தின் ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் முட்டி மோதி தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம். ஆம், மாதவிடாய், தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் நீங்கள் நினைப்பது போல பெண்களின் நிலை இருப்பதில்லை. பெண்களே, இந்த 9 விஷயங்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர்.

தகவல் #1 அனைத்து பெண்களாலும் உடலை வளைத்து, நெளிந்து கொடுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு சிலர் எல்லா நிலைகளிலும் உறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், எல்லா பெண்களாலும், உடலை வளைந்து கொடுக்க முடியாது. மேலும், சில நிலைகள் அவர்களுக்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.

தகவல் #2 முக்கியமாக திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மாதவிடாய் நாட்கள் முடிந்த 4வது நாளில் இருந்து எட்டு நாட்களில் உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். கருவளம் நன்றாக இருக்கும்.

தகவல் #3 பெண்ணுறுப்பு சிலருக்கு லூசாக இருக்கிறது எனில் அவர் முன்பே பலமுறை உறவில் ஈடுபட்டவர் என்று பொருளல்ல. அனைத்து பெண்களுக்கும் பெண்ணுறுப்பு வெவ்வேறு மாதிரியான வடிவில் தான் இருக்கும். சிலருக்கு மிக இறுக்கமாக இருப்பது எப்படி இயல்போ, அப்படி தான் சிலருக்கு சற்று லூசாக இருக்கும். மேலும், பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் போன்று விரிந்து , சுருங்கும் தன்மையுடையது என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தகவல் #4 மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மிகுந்த வலி ஏற்படும். இந்த நாட்களில் அவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படும். இதனால், அவர்கள் தேவையில்லாமல் கூட கோபப்படுவார்கள். அதை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

தகவல் #5 மார்பகங்கள்! பெண்களின் மார்பகங்கள் ஒருபக்கம் பெரிதாகவும், ஒரு பக்கம் சற்று சிறிதாகவும் தான் இருக்கும், இது இயல்பு. இதை உடலில் ஏதோ பிரச்சனை அல்லது தவறாக எண்ண வேண்டாம். பெரியளவில் மாற்றம் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வதில்லை தவறில்லை.

தகவல் #6 வேகம் தவறு! பார்ன் படங்களில் பார்ப்பது போல வேகமாக உறவில் செயல்பட வேண்டும். மற்றும் வேகமாக செயல்பட்டால் அவர்கள் விரும்புவார்கள், உச்சம் அடைவார்கள் என்பதும் தவறான கருத்து. உண்மையில் இது அவர்களுக்கு வலி மிகுந்ததாக தான் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

தகவல் #7 ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்களின் தேகத்தில் வளரும் முடி வேகமாக வளர்கிறது. பெண்கள் அதிகமாக ஷேவிங் செய்கிறார்கள் எனில், அதற்கு காரணம் இது தான். திருமணதிற்கு பிறகு ஆண்கள் இதை முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தகவல் #8 பெண்களை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அழகு தான்! அதை நீங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். கேலி கிண்டல்கள் எப்போதாவது இருக்கலாம். ஆனால், எப்போதுமே அவர்கள் மனம் நோகும்படி கேலி செய்வது தவறு.

தகவல் #9 அவர்கள் சின்ன விஷயத்துக்கு கோபப்படலாம், சந்தேகம் கூட கொள்ளலாம். ஆனால், நீங்கள் அப்படி செய்யக் கூடாது. இது என்ன நியாயம் என்று கேட்க வேண்டாம். பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மூட் ஸ்விங்-ன் போது இதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அவர்களின் மனநிலை உடல்நிலையை சார்ந்தது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Sunday 22 March 2020

sex confusion

உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
  பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால்  ஒவ் வொரு   முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு  மருத்துவரைக் கலந்தாலோசிப்பது   பாதுகாப்பானது.
தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
 உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில  பெண்களுக்கு  உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு  தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின்  உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி  எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம்  தெரியப்படுத்தி,  அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை  என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் 
 திரவங்களை உபயோகிக்கலாம்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
  பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும்.  ஆனால்   மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக்  கொள்ளப்பட வேண்டும்.

மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
  நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள்  ஏற்பட்டு, மாத   விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு  மேலுமோ  தள்ளிப் போகலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
  கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள  தண்ணீரின்   சேமிப்பு  காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும்,  மென்மையான உணர்வும்  ஏற்படலாம்.  ஆனால் மார்பக அளவு கூட  வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக்   கருத்தடை  மாத்திரைகள்  சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள்   உண்டு.  அதனாலும்  மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
  ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின்  தாக்குதலால்   இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும். மாதவிலக்கிற்கு   முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ  அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில்   ஏற்படுகிற வேதி  மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால்   பிறப்புறுப்பை  அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
  ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும்  பின்பற்றாமல்   தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர்  ஒரு வருடத்திற்குள் கர்ப்பம்   தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர்  மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை   மேற் கொள்ள  வேண்டியிருக்கிறது.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
  பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது  தானாக வந்து   தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும்  அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா   கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று  போன்றவையும் இதற் கான பிற   காரணங்கள்.  தொடர்ந்து ஆன்டிபயாடிக்  மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின்   விளைவாக  பிறப்புறுப்பில்  ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு   ஏற்படலாம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
  சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு  பிறப்புறுப்பு   விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும்  மருத்துவரிடம் ஒருமுறை   நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது  நலம்.
ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
  சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம்  இது   பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த  போதும்   கர்ப்பமடைகிறார்கள்.

கிளிட்ரோறிஸ் சுவைத்தலும் அதன் சுகமும்

பெண்கள் வெட்கப்படுவது போல நடித்தாலும் அவர்களுக்கு உறுப்பை சுவைப்பது ரொம்ப பிடிக்கும். எந்த பெண்ணும் ஒரு முறை உறுப்பை சுவைத்து விட்டால் அதற்கு அப்புறம் உங்களை விட்டு போகவே மாட்டாள். இந்த சேதி அவள் தோழிகளுக்கு தெரிந்து விட்டால் அவர்களும் உங்களுடன் வருவதற்கு விரும்புவார்கள். இதனால் நீங்கள் அந்தக் கலையை கற்றிருப்பது மிகவும் அவசியம்.
முதலில் அவளின் மார்பையும் உதட்டையும் நன்றாக முத்தம் கொடுத்து அவளின் குறியை சற்று அமுக்கி விடுங்கள். அப்போது அவளின் குறி ஆப்பம் போல உப்பி கொண்டு இருக்க்கும். பிறகு மெல்ல கீழே போயி அவளின் உள்ளாடையை கழட்டி விடுங்கள். அப்பொழுட்கு அவள் ‘வேண்டாம்’ என்று முனகினால் “வேண்டும்” என்ரு அர்த்தம். மெல்ல அவள் கால்களை அளவாக விரித்து அவள் குறிக்கு சில முத்தம் கொடுங்கள் . அவள் காதலியாக இருந்தால் ” இது ரொம்ப அழகா இருக்கு” என்ரு சொல்லி வெட்கப்பட வைக்கலாம். அவள் பக்கத்து வீட்டுகாரியோ இல்லை பால்க்காரியாகவோ இருந்தால் “உன் குறி போல ஒரு சூப்பர் குறி பாத்ததே இல்லை” என்று சொல்லி வெறி ஏத்தலாம்.

சரி, குறியை எப்பிடி சுவைக்குற‌துனனு பாப்போம். இந்த இடத்துல ரெண்டு முக்கியமான இடம் இருக்கு, முதல் இடம் “க்லிடொரிச்” என்கிர இடம். இந்த இடத்தை உசுப்பி விட்டா அது நம்ம குறியை மாதிரி வெறப்பா ஆகிடும்.இது குறியயோட பிளவு இருக்கில்ல?அதோட ஆரம்பதுல இருகக்கு. அத மொதல்ல குறியைய விரிச்சு தடவி பிளவோட மேல் விளிம்ப சுவைக்க ஆரம்பிங்க, அப்ப க்லிடொரிச் மெல்ல வெளிய தல காட்டும், அப்ப்றம் நீங்க சுவைக்க சுவைக்க நல்ல வெளிய வந்துடும்.இத சுவைக்கும் போது நீங்க குறிகுள்ள விரல விட்டு நோண்டலாம், இல்ல பின்புறமாக விரல விட்டு ஆட்டலாம்.இப்ப அவ நல்லா காலை விரிச்சு காமிச்சா சுகம்மா இருக்குதுன்னு அர்த்தம்.க்லிடொரிச் சுவைச்சுகிட்டே மார்பை நிமிண்டினா அவளுக்கு குறியில் உற்றொடுக்கும்.
அடுத்து, குறியின் பிளவுக்கு வருவோம். க்லிடொரிச் நோன்டினதுக்கு அப்புறம் குறியை நல்லா ஒரு முறை மொத்தமா சுவைச்சுகிட்டு, ரெண்டு குறி இதழையும் விரிச்சு மெல்ல சுவைக்க ரெண்டு இதழயும் சுவைக்க .மெல்ல அப்படியே குறியைரெண்டு கையாலையும் விரிச்சுநாக்கால ஒரு நிமிண்டு நிமிண்டு, அப்புறம் நாக்கால குறியை உறவுகொள்ள வேண்டும். நாக்கால‌ செய்யும் உறவை மட்டும் குறந்தது ஒரு பத்து நிமிஷமாவது பண்ணனும், அப்ப தான் குறிலே உள்ள தினவு அடங்கும், அப்புறம் அரிப்பு நிக்கும்.குறியை சுவைக்கும் போது க்லிடொரிச்சையும் குதவாயையும் நல்லா விரல உட்டு ஆட்டிகிட்டே இருக்கனும்.
அப்புறம் பாருங்க உங்க மனைவி எண்டாலும் காதலி எண்டாலும் உங்க காதலையே சுத்தி சுத்தி வருவாங்க.. இந்த பதிவின் அவசியம் கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்கு மட்டுமே..

Thursday 19 March 2020

விரைவில் கர்ப்பமடைய

குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி? - செக்ஸ் டிப்ஸ்!

இந்தப் பதிவு முற்றிலும் உடலுறவு முறைகள், குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி என்பதைப் பற்றிய செக்ஸ் டிப்ஸ்-ஆகவே இருக்கும். குழந்தை வேண்டுமென நினைப்பவர்களுக்கும், திருமணத்திற்கு தயாராகிறவர்களுக்கும், அடுத்த குழந்தைக்கு தயாராகிறவர்களுக்கும் இந்தப் பதிவு ஒரு தெளிவைத் தரலாம்; நம்பிக்கையைத் தரலாம்; மாற்றத்தைத் தரலாம்!

செக்ஸ் – முகம் சுளிக்கவைப்பது அல்ல! இரு அன்பானவர்களுக்கு இடையில் நடக்கும், உடல்மொழிக் காதல்! உன்னதமான பாசப் ‘பிணைப்பு’! வாரிசுகளை வளர்த்தெடுக்கும், அபூர்வ சக்தி! எனப் பல கவிதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உங்களுக்கு போரடிக்கும் என்பதால், பதிவிற்கு செல்கிறேன்.

உடலுறவு முறைகள் (செக்ஸ் பொசிஷன்) பல உள்ளன. அதில் எதை முயற்சித்தாலும் குழந்தை பிறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் பின்வரும் முறைகள் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது என்பது தான் உண்மை! இந்த வித விதமான உடலுறவு முறைககள் (Udaluravu muraikal) எந்தவிதமான அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான ‘அனுபவசாலிகளால்’ சொல்லப்படுவதும், நம்பப்படுவதுமே! முயற்சித்துப் பார்ப்பதில் எதையும் இழந்துவிடப் போவதில்லையே! முயற்சியுங்கள்; குழந்தை இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; மற்றவர்களுக்கு பேரின்பமாவது கிடைக்கட்டுமே! Udaluravu kolvathu eppadi?

எதனால் உடலுறவு முறைகள் முக்கியம்?!
இந்த செக்ஸ் பொசிஷன்கள் கர்ப்பமாவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். உதாரணமாக ‘மிஷனரி’ முறையில் உடலுறவு கொள்ளும்போது, கர்ப்பம் தரிக்க புவியீர்ப்பு விசையே உதவிசெய்கிறது. இம்முறையில் ஆணின் விந்தணுக்கள் கருமுட்டையை எளிதில் அடைகிறது. இதை சில மருத்துவர்களும் ஆமோதிக்கிறார்கள்!

இந்த பொசிஷன் சமாச்சாரங்களை விடவும், BMI சரியாக இருக்கவேண்டும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், கரு முட்டை வெளிவரும் ஓவுலேசன் (Ovulation) நாள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், கருமுட்டையானது பீரியட்ஸ் ஆகி 13-வது நாளில் வரலாம். இர்ரெகுலர் இருப்பவர்களுக்கு மாறுபடலாம். அதனால் அந்த ஓவுலேசன் தேதிக்கு முன்பும், பின்பும் தினசரி உடலுறவு கொள்வது பலனைத் தரும். ஏனெனில், கரு முட்டை 24 மணிநேரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். பெண்களுக்கு மாதத்தில் ஒரே ஒரு கருமுட்டை மட்டுமே வரும்.

படிக்க: கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும்!
நிலைமை இப்படி இருக்க, உடலுறவு கொள்வது, உடலுறவு முறைகள் என அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன குழந்தை உருவாவதற்கு! ‘மன்மதனின்’ பல்கலைக்கழகத்தில் பல வித விதமான செக்ஸ் முறைகள் இருந்தாலும், கர்ப்பமாவதற்கு சில முறைகளை மட்டும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

மிஷனரி நிலை: (Missionary position)
இது செக்ஸ் உருவான காலத்திலிருந்து பின்பற்றப்படும் மிகவும் பழைய முறை. இதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெண் கீழே, ஆண் மேலிருந்து உடலுறவு செய்யும் நிலையிது. இந்த பொசிஷன் பலருக்கும் போர் அடித்தாலும், இதில் குழந்தை உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆணின் விந்தணுக்கள் பெரிய அளவில் வீணாக்காமல், பெண்ணின் கருமுட்டையை அடையும். இதுவே, பெண் மேலிருந்து செய்யும் நிலையினில் (Women on top position), பெண்ணுறுப்பு வழியாக விந்துக்கள் வெளிவரும் வாய்ப்புகள் அதிகம். எனவே கரு உருவாக்க மிஷனரி நிலை சிறந்தது. இந்த நிலையில், அவள் இடுப்புக்கு கீழே தலையணை வைத்து உடலுறவு கொண்டால் மேலும் சிறப்பாகும். குழந்தையும் வேண்டும், என்ஜாயும் வேண்டும் என நினைப்பவர்கள், அடுத்த உடலுறவு முறைக்குச் செல்லலாம்.

படிக்க: குழந்தையின்மை போக்க முடியுமா?

Doggy Style முறை:
இந்த Doggy Style முறை தான் பெரும்பாலான தம்பதியினரின் பிரியமான முறையாக இருக்கலாம். இதில் பெண், கைகளை முன்னாள் ஊன்றி, கால்களை முழங்காலிட்டு இருக்கும்போது, ஆண் முட்டிபோட்டோ அல்லது வேறு மாதிரியோ பின்னாலிருந்து உறவுகொள்வது. இதில் ஆணின் விந்தணு மிக எளிதாக கருமுட்டையை அடைகிறது, இதனால் கரு உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலும் இந்த முறையானது ‘நேரத்தை’ நீட்டிக்கும், ஆண்-பெண் இருவருக்கும் பேரின்பத்தைத் தரும் முறை என்கிற செக்ஸ் டிப்ஸையும் உங்களுக்காகத் தருகிறோம்.

அவள் கால்கள் – அவன் தோள்களில் நிலை: (Legs on Shoulders)
லவ் மேக்கிங்குடன் எண்டெர்டெயின்மென்ட் வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் இந்த Legs on Shoulders முறையை முயற்சிக்கலாம். இதில், பெண் மேல்நோக்கிப் படுத்து, தான் கால்களை தூக்கி, காதலனின் தோள்களில் வைக்க வேண்டும். காதலன், அவளருகில் முட்டிபோட்டோ, அல்லது வேறு மாதிரியோ இருக்க வேண்டும். இதில் அவள் கால்கள் மேல்நோக்கி இருப்பதால், செர்விக்ஸ் பகுதியின் வழியாக விந்தணு வெளியில் வருவதை தடுக்கும். இந்த முறை, விந்தணு கருமுட்டையை சேருவதில் சிரமம் இல்லாததால் கருத்தரிக்கும் வாய்ப்பு எக்கச்சக்கம்.

படிக்க: எந்த கருத்தடை பாதுகாப்பானது?
ஸ்பூன் முறை உடலுறவு: (Spoon sex position)
இந்த முறை உங்களுக்கு பிடிக்கலாம். இதில், ஆண்-பெண் இருவரும் பக்கவாட்டில் படுத்தவாறு இருக்கவேண்டும். குறிப்பாக ஆண், பெண்ணின் பின்புறம் இருக்க வேண்டும். பின்னாலிருந்து உறவுகொள்ளும் போது அவள் கால்கள் வி வடிவில் இருக்கலாம். எனவே விந்தணுக்கள் விரைவில் கருமுட்டையை அடையும். குழந்தைக்கான வாய்ப்பும் கன்பார்ம். இந்த முறை கொஞ்சம் ஜாலியானதும் கூட! எப்படியெனில், பின்னாலிருந்து, உடலுறவில் இருக்கும்போது கழுத்தில் முத்தம் தரலாம், முதுகில் அவன் முத்தம் வைத்தால் அவளுக்கு ஜிவ்வுனு இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்! அன்பை பெருக்குங்கள்.

மேலும் சில முறைகளும் உள்ளன. உதாரணமாக Wheelbarrow, ரியர் என்ட்ரி, கேட் மற்றும் சில. அனைத்தையும் முயற்சி செய்யுங்கள். ஆனந்தமாய் இருங்கள். சந்தோஷம் தானே எல்லாம்?!

Wednesday 20 June 2018

பணம் வரவை தரும் மஞ்சள் நிறம்

மஞ்சள் நிறத்தின் தன்மை
இது தசைகளின் ஆற்றலைத் தூண்டும் அற்புத சக்தி படைத்தது. உடலின் எந்தப் பகுதியிலாவது மஞ்சள் அதிர்வு தடைப்பட்டால் உடலின் இயக்கம் நிறுத்தப்படும் அல்லது பக்கவாதம்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மஞ்சள் நிறம் சிகப்பு, பச்சை நிறக் கதிர்களின் கலவையாகும். இரத்த நாளங்களின் இரத்த ஓட்டத்தை சுத்திகரிக்கிறது. ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. பொலிவுடைய ஒரு கவர்ச்சியைத் தரும்.
இளமஞ்சள் எல்லோருடனும் ஒத்துழைத்து இணக்கமாக வாழத்தூண்டும். திருமணங்களில் தங்க நிறமான இந்த இளமஞ்சள் நிற உடைகளை மணமக்கள் அணிவது இதனால்தான். துக்கமான சோகநிலையை மாற்றி புத்திகூர்மையுடன் சிந்திக்கத் தூண்டும்.
மஞ்சள் நிறத்தின் தீமை
மிக பிரகாசமான பளீர் என்று கண்ணைப் பறிக்கும் எலுமிச்சை நிற மஞ்சள், மனநலம் பாதித்தவர்களை மிகவும் கிளர்ச்சியூட்டி பாதிக்கச் செய்யும். மேலும் அவர்கள் மூளையையும், மன அமைதியையும் பாதித்து, மரணப்படுகுழியிலும் தள்ளி நம்மை வேதனைக்குள்ளாக்கும். சக்தி படைத்தது. கோழைத்தனம், பயந்த சுபாவம், கெட்ட எண்ணங்களை உறுவாக்கித் தற்கொலை எண்ணம் முதலியவற்றை ஏற்படுத்தும். பிரகாசமான எலுமிச்சை நிறம் கொண்ட மஞ்சள் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் வல்லமை படைத்தது.
அரக்கு மஞ்சள், டல் மஞ்சள் என்ற வெந்தய நிற மஞ்சள் பூசப்பட்ட வண்ணத்தை குழந்தைகள் விரும்பாமல் அவர்களை மனம் பிடிக்காமல் செய்து சண்டை போடவும் கவலை கொள்ளவும் வைக்கும். இதை சுவரில் அடிக்கக் கூடாது. குழந்தைகளின் மனதைப் பாதிக்கச்செய்யும். குழந்தைகளை திருப்திப்படுத்த முடியாத ஓர் உணர்வை தூண்டவல்லது இந்த நிறம். பசியாறிய குழந்தையை அழும் மனப்பான்மையோடு இருக்கும்படி செய்து வீட்டில் சுற்றியுள்ள அடுத்தவர்களது வேலை, கவனம் முதலியவற்றைப் பாதிக்கச்செய்யும். அதனால் சிறு குழந்தைகளாக (5 வயது வரையே உள்ள குழந்தைகள்) இருப்போர் வீடுகளில் இந்த வண்ணத்தைச் சுவரில் பூசவேண்டாம்.
ஆன்மீகத்தில் மஞ்சள் நிறம்
பொன்னிற மஞ்சள் – தெய்வீக உணர்வை ஏற்படுத்தவும், வளர்க்கவும், முழுவதுமாக மனதில் நிறைந்து அமைதி, பக்தி, ஞானம் ஏற்படுத்தவல்லது. மேலும், அமைதியுடன் கூடிய ஒரு நல்ல ஓய்வு நேரங்களை சந்தோஷத்தோடு அனுபவிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
ஆழ்ந்த தெய்வீக உணர்வுக்கு பொன்னிற மஞ்சள் உகந்தது. மேலும் புதிய படைப்புக்கள், புது முயற்சிகள், இறக்க சுபாவம், தயாள குணம், தரும காரியங்களை நிறைவேற்றும் மனப்பாங்கை வளர்க்கும் சக்தி படைத்தது. பொன்னிற மஞ்சளின் சின்னம் சூரியன். கடவுளின் சக்தியைக் காட்டும் இந்நிறம், தெய்வீக சக்தியுடையது.
கோயில்களில் கடவுளுக்கு லேசான மஞ்சள் நிறமுடைய சந்தனக்காப்பு மனதிற்குள் பக்தியை நிறைவாகத் தந்து மனச்சாந்தியை அளிப்பதைக் கண்டிருப்பீர்கள். அதன் வாசனை மட்டுமல்ல, முக்கியமாக சந்தனம் (லைட்டான) மஞ்சள் நிறம் உடையதுதான் அதன் காரணம். அதேபோல் அதிக வண்ணம் சேர்த்த சந்தனப்பொட்டு வைத்திருப்போரைப் பார்த்தால், அவர்பால் உங்களுக்கு ஒரு அந்நோன்யமும் மதிப்பும் ஏற்பட்டு, அவர் ஒரு தெய்வீகக்களை நிறைந்திருப்பவராக தோன்றுவார்.
உங்கள் மனதில் மஞ்சள் பூசிய நம்குலப் பெண்களின்மேல் தனி மரியாதையும் ஒரு பயபக்தியும் தோன்றுவதும் கடவுளிடம் நமக்கு ஏற்படும் ஒரு பக்தி கலந்த உணர்ச்சிகளின் அடக்கமும் ஆகும். மேலும் பொன் வண்ண ஆடையுடுத்திய குருபகவானின் நிறமான தங்க நிற மேனியின் சிறப்பும் நாம் அந்தக் கடவுளை வணங்கச் செல்லும்போது பொன் வண்ண ஆடையுடுத்திச் செல்வது (கடவுளைத் தன்பால் இழுத்து) அவரை சாந்தப்படுத்தி நமக்கு அருள் கிடைக்கச் செய்யும் ஏதுவான ஓர் அம்சம்.
மஞ்சள் மகிமை என்ற வார்த்தையே ஒரு தனிச்சிறப்பு வார்த்தையாக நம் நாட்டில் பாராட்டிப் போற்றுவதாக அமைந்துவிட்டது.
மாலை நேரங்களில் பொன்னிற மஞ்சளாடை உடுத்தி பொது நிகழ்ச்சிகளுக்கோ, கோயில்களுக்கோ செல்வது மிகப் பொருத்தமான ஆடை அலங்காரமாகவும் உங்களுக்கு ஒரு தனிக்கவர்ச்சியையும் மதிப்பையும் தருவனவாகவும் அமையும்.
மஞ்சள் கலந்த நீரை நம் வீட்டு விசேஷங்களில் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட உபயோகிப்பதும் வழிமுறையாக இருந்து வருகிறது. திருவிழாக்கள் முடிந்ததும் தெய்வீக நிறமான மஞ்சளைக் கலந்துதான் ஒருவருக்கொருவர் ஊற்றி மஞ்சள் நீராட்டம் என்று விழாவை இனிதே கொண்டாடி முடிக்கிறோம்.
மஞ்சளில் நனைத்து கடவுளுக்கு வேண்டி, காசு வைத்து முடிந்தால் எல்லாம் சுபமாக நடக்கும் என்ற ஐதீகமும் மஞ்சள் நிறத்தின் சிறப்பு. பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வாசலில் மஞ்சள் வர்ணக்கோலம்தான் அத்தனையிலும் மிகச்சிறப்பாகக் கண்ணைக் கவர்ந்திழுக்கும்படி அமையப்பெற்றிருக்கும். மஞ்சள் நிறமில்லாத கோலம் அழகாயிராது, கலையாகவும் இருக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்கமே மஞ்சள் நிறந்தானே! இதற்கு ஈடு இணை எதாகிலும் உண்டா? எல்லோரையும் காந்தம் போல் (திருடனையும் சேர்த்து!) கவர்ந்து இழுப்பது, பொன் அணிந்த ஆடவர், பெண்டிர்களைத்தானே! அழகுக்கு அழகு சேர்ப்பது தங்க நிற மஞ்சள் நகைகள்தன். அதற்கு இந்த உலகமே அடிமை. அது இதுதானே நம் வாழ்க்கைக்கு அஸ்திவாரம், ஆட்டி படைப்பது எல்லாம்.
மஞ்சள் நிற வாழைப்பழங்கள் வைத்து கடவுளுக்கு நைவேத்யம் செய்தால் தனிச்சிறப்புடன் பக்தியின் பழமாக கருதுகிறோம். மாங்கனியும் இதன் காரணமே. மாம்பழக்கலர் என்றாலே மஞ்சள் நிறத்தைத்தான் குறிக்கிறது. மஞ்சள் நிறமான மாங்கனியைப் பார்த்தாலே சுவைக்கத் தோன்றுவதும் அதன் நிறத்தாலேதான்.
மஞ்சள் நிற உடைகள்
இந்த வண்ணம் கறுத்த மேனியருக்காகட்டும், மாநிறத்தவருக்காகட்டும், நல்ல சிவந்த மேனியருக்காகட்டும் அழகைத் தரவல்லது. பகல், இரவு எந்த நேரத்திற்கும் ஏற்ற வண்ணம்
கவனத்தில் கொள்ளவேண்டியது: எலுமிச்சை மஞ்சளோ, நல்ல பிரகாசமான மஞ்சளையோ கறுத்த மேனியர் உடுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கறுத்த மேனியருக்கு வெந்தய வண்ணம் எனும், (மஸ்டர்டு) வெளிர் மஞ்சள் பொருத்தமாக இருக்கும், மாம்பழக்கலர், பொன்னிற மஞ்சள் எல்லாம் இவர்களின் கறுத்தமேனிக்கு கவர்ச்சியூட்டி அவர்களை அழகான பெண்களாகக் காட்டும்.
ஆண்களுக்கும் இந்த நிறங்கள் நிரம்பவே பொருந்தும். பகல் நேரத்தில் இவர்களுக்கு இது எடுப்பாகக் காட்டி அழகைக் கூட்டவல்லது. இரவு நேரத்திற்கு இது அத்தனை பொருத்தமாக இருக்காது. இந்த வெந்தயக் கலரான டல் மஞ்சள் இவர்கள் உடுத்தியிருக்கும்போது இவர்கள்மேல் பொது இடங்களில் தனிமரியாதையை ஏற்படுத்தும் தன்மை பெற்றது. நல்ல எண்னங்களை இவர்கள்மேல் மற்றவர்கள் கொண்டிருக்கும்படி செய்யும்.
மாநிறத்தவரும், சிவந்த மேனியரும் செந்நிறம் கலந்த மஞ்சள் வண்னத்தையும் மேலே குறிப்பிட்ட மஸ்டர்டு கலர் புடவைகளையும் உடுத்தும்போது இவர்களின் நிறத்தையும் அழகையும் மேலும் மெருகேற்றி இவர்களைப் பொன்னாக ஜொலிக்க வைக்கும். பகல், இரவு எந்த நேரத்திற்கும் இந்த நிற உடை அலங்காரத்துடன் நீங்கள் வெளியே கிளம்பலாம். பொன் மஞ்சளைப்போல் ஒரு சரியான பொருத்தமான வண்ணம் சிவந்த மேனியருக்கும் மாநிறத்தவருக்கும் சோபிப்பதுபோல் வேறு நிறம் சோபிக்காது என்றே சொல்லலாம். இந்த நிறத்தால் இவர்கள் நிறம் அதிகமாகத் தெரிகிறதா இல்லை இவர்களால் இந்த நிறத்திற்கே அழகா என்ற கணக்கில் பார்ப்பவருக்கும், உடுத்தியிருப்போருக்கும் தெரியும்.

Friday 23 March 2018

வராகி பரணி என்ற வராகி அந்தாதி என்ற வராகி மாலை

தினமும் மாலை 6 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள் இந்த வராகி பரணியை ஒருமுறை ஜபித்தாலே நமது அனைத்து கஷ்டங்களும்,கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;என்பது எமது வராகி குரு அவர்கள் எமக்கு அளித்த வார்த்தாளி உபதேசம் ஆகும்;

கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பல சிவனடியார்கள் இந்தப் பாடலை தினமும் ஒருமுறை வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயத்தில் மனதுக்குள் பாடி வந்து எந்த விதமான மாந்திரீகப் பாதிப்பும் இன்றி வாழ்ந்து வந்தார்கள்;எந்த விதமான துரோகமும் நெருங்காமல் நிம்மதியாக வாழ்ந்தார்கள்;

குடும்பத்தில் இருக்கும் ஒருவர் தினமும் ஜபித்து வந்தாலே குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அன்னை அரசாலை(மஹாவராகி)யின் அருள் கிட்டுகின்றது;

இந்தப் பாடலை ஒருமுறை உங்கள் கையால் எழுதிக் கொள்ளவும்;அப்படி எழுதியதையே ஜபிக்கவும்;ஒரே நாளில் எழுத சிலருக்குத்தான் நேரம் இருக்கும்;அவ்வளவு வேகமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;ஏழு நாட்களுக்குள் (தினமும் ஐந்து அல்லது ஏழு பாடல்கள் வீதம்) பார்த்து எழுதி வைத்துக் கொள்வது அவசியம்;

ஜபிக்கும் போது,தலைப்பினை வாசிக்க வேண்டியதில்லை;

அன்னை அரசாலை(மஹா வராகி) பற்றிய பலவிதமான நூல்கள் கிடைக்கின்றன;ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொருவிதமான பாடல் வரிசைகளும்,வார்த்தை வித்தியாசங்களும் இருப்பதைக் காணலாம்;இதுவே முறையான முழுமையான மற்றும் பிழையற்ற பாடல் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்;

ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே

26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே