Monday 25 January 2016

ஆறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன் ....


1. திருப்பரங்குன்றம் : இங்கு
பரம்பொருளை வழிபட்டால்
திருமணம் நடைபெறும்.
2. திருச்சரலைவாய் (திருச்செந்தூர்):
இங்கு முருகப்பெருமானை கடலில்
நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி,
பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு
பெறும்.
3. திரு ஆவினன்குடி (பழனி):
ஞானப்பழமாக இருக்கின்ற
முருகப்பெருமானை (பழனிì ஆண்டவரை)
வழிபட்டால் தெளிந்த ஞானம்
கிடைக்கும்.
4. சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு
உபதேசம் செய்த முருகப்பெருமானை
இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு,
மகிழ்வு ஆகியன பெறலாம்.
5. திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே
குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி
முருகன்) முருகனை வழிபட்டால்
மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக
நீங்கும்.
6. பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை
வழிபட்டால் பொன்,
பொருள், வருமானம் பெருகும்.
அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல்
மிகவும் சிறப்பு.

No comments:

Post a Comment