Friday 26 February 2016

கனவு காணும் பலன்கள் dreams yogam

1,)சந்திரனை,சூரியன்
பிடிப்பதாகக் கனவு கண்டால்-
யோகம் தரும்
2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம்
இவைகளில்-யோகமாகும்
3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க
மாமரம்,புளியமரம் பாக்குமரம்
தென்னைமரம் இவற்றில் காய்களும்
நிறைந்திருக்க-செல்வம் சேரும்
4,)எதிலும் ஏறுவதாகக் கனவு
கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்
5,)ஆற்றுநீரை, கடல் அலையைப்
பிடிப்பதாகக் கனவு கண்டால்-
செல்வம் சேரும்
6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப்
பிடிப்பதாக கனவு கண்டால்-புகழ்
பெறுவார்கள்
7,)மதுகுடிப்பதா
கவும்,தாசிகளுடன் உறவு
கொள்வதாகவும் கனவு கண்டால்-
மகிழ்ச்சியான காலமாகும்
8,)வெள்ளைப் பட்டு அணிந்த
அழகான பெண்ணைக் கண்டால்-
செல்வம் சேரும்
9,)அருவருப்பான மனிதர்கள்,காகம்
,மீன்,இரத்தம்,விலைமாதர்
இவர்களைக் கனவில் கண்டால்-
செல்வம் சேரும்
10,)இளம் பெண்,மாலை அணிந்து
வெள்ளை உடை
அணிந்து,வாசனைப்
பொருட்களை படுக்கையில்
அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்
பெறும் காலம்
11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி
வருவதைப் பார்த்தால்-அதிர்ஷ்டம்
வரும் காலம்
12,)காளைமாடு அரசன்,
பசு,குதிரை,பிடிப்பதாகக்
இவைகளைப் கண்டால்-மேன்மை
பெறும் குடும்பம்13,)சேவல்,தரும்
ஆபத்து மிருகங்கள்,பெரிய
மரம்,பறவை தங்கநிற இவைகளைப்
பிடிப்பதாகக் கண்டால்-பெறும்
காலம் அதிர்ஷ்டம்
14,)அரசனுடன் இருப்பதாகவும்
தேவர்களுடன் பேசுவதாகவும்
கண்டால்-உயர்வடையும்
நிலையைத் தரும்
15,) வீடு கட்டுவதாகவும்,மரம்
நடுவதாகவும், பண்ணை
அமைப்பதாகவும் கண்டால் கனவு-
புகழ்பெறுவார்கள்
16,)மலர்.தாமரை,
வெள்ளைப்,பூமாலை,ஆபரணம்
இவைகளைப் பெறுவதாகக்
கண்டால்-பெறும்புகழ்பெருவார்
17,)மாம்பழம்,பச
ு சாணம்,இவைகளைக் கண்டால்-
பெறும் காலம் அதிர்ஷ்டம்
18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால்
கனவு-பெறலாம் லாபம்
19,)காளையை ஓட்டிச்
செல்வதாகவும் காரில் தனியாக
ஓட்டிச் செல்வதாகவும்
குதிரையைச்
செலுத்துவதாகவும் கண்டால்-
பெறும் அதிர்ஷ்ட காலமாகும்
20,)மிருகங்களுடன்
சண்டையிடுவதாகக் கண்டால்
அதிர்ஷ்டமான காலமாகும்
21,)பால் குடிப்பதாகக் கண்டால்-
சேரும் செல்வம்
22,)பாம்பு கடித்து இரத்தம்
வருவதாகவும் நாய்கடித்து
இரத்தம் வருவதாகவும் கண்டால்-
கனவு அதிர்ஷ்டம் கூடிவரும்
காலமாகும்
23,)வெள்ளைநிறப் பாம்பு கையில்
கடிப்பதாகக் கண்டால்-சேரும்
செல்வம் ஒரு மாதத்திற்குள்
24,)துண்டிக்கப்பட தலை இரத்தம்
கொட்டுவதாகக் கண்டால்-சேரும்
செல்வபெறுக்கு
25,)இளமைக் காலம்
முதுயாவதாகக் கனவு கண்டால்-
அதாவது கிழவராவதாக கண்டால்
நீண்ட ஆயுள் தரும் வரும்
விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்
26,)திருக்கோவிலை அலங்காரம்
செய்வதாகக் கனவு கண்டால்-
காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்
27,)வெள்ளை பசு,வெள்ளை
ஆடை,இவைகளைக் கண்டால்-
நிச்சயம் வெற்றி
28,)வீடு எரிவதாகவும் தானியம்
சேமிப்பதை கண்டால்-செல்வம்
சேரும்
29,)தங்கச்சிலையாக-தான்
மாறுவதாகக் கண்டால் கண்டம்
விலகிவிடும் புகழ்சேரும்
30,)சாதம்,பழவகைகள்,
ஆறு,கடல்,தயிர்,பால்,நெய்,மாங்க
னி,சீனிவெல்லம்,பாயசம்,தண்ணீர்க
்குடம், சாமரம்,இரத்தம்.சமைத்த
மாமிசம்,இவைகளைக் கையில்
பிடித்தாலும் சுவைத்தாலும்
வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-
செல்வம் சேரும்
31,)தெய்வம்,குரு,சாது,இஷ்ட
தெய்வம்,நல்வார்தை இவர்களுடன்
பேசுவதாகவும்,பாம்பு,
கடிப்பதாகவும் பூச்சிகடிப்பதாக
வும்,பெண்களுடன்
பேசுவதாகவும் கனவு கண்டால்-
விளையும் நன்மை விரைவில்
32,)பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு
,தானியம், இவைகளைப்
பெறுவதாகவும்,சாதத்தை
உண்பதாகவும்,தான் பால்
அபிஷேகம்,செய்யப்படு வதாகவும்
கனவு கண்டால்-விரைவில் லாபம்
பெறுவார்கள்
33,)பிணைக்கைதியாக
ஆக்கப்படுவதாகக் தான்
கட்டுப்படுவதாக, கண்டால்-
தேறிவரும் உடல்நலம

No comments:

Post a Comment