Tuesday 15 March 2016

உடலுறவு கணக்கு

உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல
நேரங்கள்: கணவனும், மனைவியும் கூடிய நேரம்
சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு
பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும்
பொது உடல் உறவு
கொண்டால் அந்த கரு ஆண்
ஆகும்.
சுழிமுனை நடக்கும் போது
உறவுக்கொண்டால் குழந்தை
ஆகாது
அமாவாசையன்று கருவானால் கருப்பு
நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும்
குழந்தை பிறக்கும்
தொலை தூரம் சென்று வந்த
பொழுது உறவுக்கொண்டு
கருவானால் அந்தக் குழந்தை
அறிவில்லாத குழந்தை ஆகும்.
அமாவாசை கழித்து பிரதமையில் கரு
உண்டானால் பொய் பேசும்
குழந்தை பிறக்கும்
அமாவாசைக்கு மூன்றாம் நாள்
கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள்
வாழாது.
முழு நிலவுவில் உடலுறவு கொண்டு
கருவானால் முடமாகவும்,
தண்டியாகவும் குழந்தை பிறக்கும்.யானை
வடிவில் இருக்கும்.
முழுநிலவு கழித்துப் பிரதமையில்
கருவானால் சிறு வயதில் பல
கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள்
உடையதாகக் குழந்தை பிறக்கும்.
பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை
பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம்,
பித்தம், முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.
புணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச்சுக்களைப்
பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.
பெண்ணை நிர்வாணமாக்கிப்
புணர்ந்தால் குழந்தை சோம்பேறியாகப்
பிறக்கும்.
உடலுறவு கொள்ளும்
பொழுது வேறு பெண்ணை நினைத்து
உடலுறவு கொண்டால் அதற்குப்
பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு
விரல் உடையாதகப் பிறக்கும்.
பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த
உடலுறவும் கூடாது.வெள்ளிக்கிழமை
மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு
கொண்டு கருவானால்,மாறுக
ண் உள்ள குழந்தை பிறக்கும்.
ஒரு பெண் மாத விளக்கு ஆகி
மூன்றாம் நாள் உடலுறவு
கொண்டபோது கருவானால் குழந்தை
திருடனாகப் பிறக்கும்.
நான்காம் நாள் கூடிக் கருவானால்
குழந்தை வறுமையில் வாடும்.
ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை
கல்வியில் சிறந்து விளங்கும்.
ஆறாம் நாள் கூடிக் கருவானால்
பெரியோர்கள் கருத்தைக் கேளாத குழந்தை
பிறக்கும்.
ஏழாம் நாள் கூடிக் கருவானால்
உண்மையை பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய
குழந்தை பிறக்கும்.
எட்டாம் நாள் கூடிக் கருவானால்
குழந்தை தரித்திரத்தில் வாழும்.
ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால்
செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக
வாழும் குழந்தை பிறக்கும்.
பத்தாவது நாள் கூடிக் கருவானால்
காமம் மிகுந்து கெட்ட பழக்கம்,அவ
மரணம் உள்ள குழந்தை பிறக்கும்.
பதினொன்றாவது நாள் கூடிக்
கருவானால் நோயுள்ள குழந்தை பிறக்கும்.
பன்னிரெண்டாவது நாள் கூடிக்
கருவானால் பல கலைகளும், அறிவு
நலன்களும் உள்ள குழந்தை பிறக்கும்.
பதின்மூன்றாவது நாள் கூடிக்
கருவானால் அரசியல் ஞானம்,
வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள
குழந்தை பிறக்கும்.
பதிநான்காம் நாள் கூடிக்
கருவானால் உலக இன்பங்களிலிலே
திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும்.
பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால்
ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும்,
நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும்.
பதினாறாவது நாள் கூடிக்
கருவானால் பெரிய
ஞானியாகவும், யோகியாகவும்,
சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.

No comments:

Post a Comment