குழந்தை பேறு வரம். வழங்கும். ஒர் சிவன்
கோவில். பெயர் புத்ரலிங்கம். இடம்.
திருவாடுதுறை ஆதினம்.அருகில் உள்ள.
திருவாலங்காடு.எனும் ஊர் . தமிழ்
நாட்டில் உள்ள சிவன் கோவில்களிள் தனி
சிறப்பு உள்ளது.இங்கு மேற்க்கு நோக்கி
சிவலிங்கம். இருக்கும்
..தெற்க்குநோக்கி திருகுளம்.
புத்ரலிங்கம் தனிசந்நிதி.
எனக்குதெரிந்தவரை குழந்தை வரம்
அருளும் ஒரே சிவலிங்கம். மற்றவர்களுக்கு
உதவியாக இருக்கும் .உங்கள் முலம்
தெரியப்படுத்துங்கள்.
நம்பிக்கைத்தான் வாழ்க்கை
...ஓம்நமசிவாய.
No comments:
Post a Comment