கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது....
இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.
*ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வாரய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வாரய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வாரய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வாரய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ இரமேஸ்வாரய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ நாகேஸ்வாரய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வாரய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வாரய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வாரய நம்ஹா.*
*ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வாரய நம்ஹா.*
இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.
மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து , மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். நாம்செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.
இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்தி என்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் - நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும்.
- *சித்தர்களின் குரல் shiva shangar*
No comments:
Post a Comment