Thursday 12 October 2017

மிக பழமையான ஓலை சுவடிகளில் சொல்லப்பட்ட அபூர்வ ரகசியம்

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது....

இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.

*ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வாரய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வாரய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வாரய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வாரய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ இரமேஸ்வாரய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ நாகேஸ்வாரய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வாரய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வாரய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வாரய நம்ஹா.*

*ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வாரய நம்ஹா.*

இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து , மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். நாம்செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.

இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்தி என்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் - நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும்.

- *சித்தர்களின் குரல் shiva shangar*

No comments:

Post a Comment