Saturday 11 June 2016

சனீஸ்வர பகவான் கிரேட்

போன ஜென்ம கணக்கை நேர்
செய்யவே
நான் உங்களை தேடி வருகிறேன்
தர்மம். தாழ்ந்தோர் ஊனமுற்றோர் வயதான
மூத்தவர்களிடம் அன்பு கனிவு
பக்தி சிரத்தையாய் பணி செய்தால்
நான் ஏன் உங்களை கஷ்டப்படுத்த
பபோகிறேன்.
யார் மேலே உள்ள கோபத்திற்கு என்
பெயரை ஏன் இழுத்து. தூரத்தில் இருக்கும்
என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்.
நான் இல்லை எனில். நீ ங்கள் இதை
படித்து கொண்டு இருக்க முடியாது.
நீ ங்கள் செய்யும்
பாவங்களையெல்லாம்
பொறுத்து உங்கள் ஆயள் வரை
நான்
பாதுகாக்கிறேன்.
உங்கள் தொழில் ஜீவனம். வளர்ச்சி
.வருமானம்குறையாமல் பார்த்து
கொள்கிறேன்.
இந்த மூத்த பையன் என்னை
சாமர்த்தியமாக ஏமாற்றி விட்டான்.
(விநாயகர்).
ராம நாமம். அங்கே நான் போக மாட்டேன்
அனுமனை கண்டாலே பயம்.
பைரவர் என் குரு . அவரை நீ ங்க வணங்கி
னால் நான் veryhappy உங்ளுக்கு வரம்
தருவேன்.
நரசிம்மர முருகன்். இவர்களை. கண்டாலும்
எனக்கு
பயம்தான்
நான் வர சிலசமயம் லேட்டானால்
என் நண்பன் ராகுவை அனுப்பி
உங்களுக்கு சூட்சும புத்தி உருவாக்கி
காப்பாற்றுவேன்
கேது 12இல் இருந்தால் தான் மோட்சம்
தருவார்.
நான். மூன்று சுற்று தாண்டி அதுவரை
நல்வாழ்க்கை வாழ்ந்து இருந்தால்
பூவிற்கு தெரியாமல் வலிக்காமல்
தேன் எடுக்கும் தேனீ போல உங்களை
துன்புறுத்தாமல் வறுத்தாமல்மோட்சத்திற்கு
அழைத்து
செல்வேன்
நான். முடிவு. செய்துவிட்டால். .......
கோமாவில் இருப்பவரை. நினைவு
திரும்ப செய்வேன்
எழுந்து. உட்கார வைப்பேன்
உட்கார்ந்தவரை. கோலுன்றி. நடக்க
வைப்பேன்
வேகமாக நடக்க வைப்பேன்
உயர்பதவியில் அமர்த்தி சொகுசு
வாகனத்தில் வலம் வர வைத்து அழகு
பார்ப்பேன்
பின் ஆகாய விமானத்தில் வலம்
வர வைப்பேன்.மோடி போல
அம்பானி சன்னியாசி. மல்லையா
இவர்களை
நானே உருவாக்குவேன்.
அதிகம் தவறு செய்தால் லண்டன்
ஓட செல்வேன். பாரதம் புண்ணிய பூமி.
இங்க உனக்கு வேலை இல்லை
என். தந்தை. சூரியன்வந்து விட்டார். நாள்
மாலை வருகிறேன்.
என் பெயரை சொல்ல
வேண்டுமா.
THE. GREAT சனீஸ்வர்.
எனக்கு. இன்னொரு. பேர்
இருக்கு. மந்தன்

No comments:

Post a Comment