Friday 22 September 2017

இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள்

நம் நாட்டில் இந்து சமயமானது பல்வேறு விதமான கடவுள்களை வணங்கி வழிபடுவதை வலியுறுத்துகிறது. அவை ஆறு விதமான பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவை...

1 . சைவம் - சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.

2 . வைணவம் - மகாவிஷ்ணு பகவானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.

3 . சாக்தேயம் - ஆதிபராசக்தி தேவியே முழுமுதற் கடவுள் என்று வழிபடுவது.

4. காணபத்தியம் - கணபதியாகிய விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.

5. கௌமாரம் - குமரக் கடவுளாகிய முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.

6.   சௌரம் - சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.

          *ஓம் சிவ சிவ ஓம்*

திருசிற்றம்பலம்.

*ராம ராம ராம ஹரே ராம்*

No comments:

Post a Comment