Friday 8 April 2016

வராஹி வழிபாடும் பலன்களும்

வராஹி அம்மன் வழிபாடு!
நீதிமன்ற வழக்குகள், நிலத்தகராறு
பிரச்சினைகள் சுமுகமாகும். தீராத நோயால்
அவதிப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும்,
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
திங்கட்கிழமையிலும், வழக்கு, பூமி
சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள்
செவ்வாய்க் கிழமையிலும், கடன்
தொல்லைகளில் அவதிப்படுபவர்கள்
புதன்கிழமையிலும் வழிபட நலன் கிடைக்கும்.
குழந்தைவரம், கல்வியில் தேர்ச்சி பெற்று
வெற்றி பெற வியாழக்கிழமையிலும்
வழிபடலாம். வெள்ளிக்கிழமைஅன்று
வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல், தோஷம்
நீங்கும். சனிக்கிழமையன்று வழிபட்டால்
நினைத்த காரியம் கைகூடி
வெற்றிபெறும். மாதத்தில் வருகிற
வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி திதியிலும் விரதம்
இருந்து வழிபட்டால் நல்லது.
வராஹி அம்மனை 16 முறை வலம் வந்து
நெய்தீபம் ஏற்றி ஒருமனதோடு தர்ம
சிந்தனையில் வழிபட்டால் எல்லா
வகையிலும் வெற்றி கிட்டும்

No comments:

Post a Comment